பேச்சு:தலவாக்கலை தண்ணீர் மறிப்புத்திட்டம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

நூல்விபரம்

இப்பிரசுரம், கொத்மலைத் திட்டத்தின் ஏமாற்றுவேலைகளை அம்பலப்படுத்துகின்றது. அது உருவாக்கும் இனத்துவ, சூழலியல் பிரச்சினைகளை விளக்குகின்றது. உலகமயமாக்கல் எவ்வாறு தனக்கியைவான நிலைமைகளை உருவாக்கத் திட்டமிட்டுச் செயலாற்றுகின்றது என்பதையும் இச்சிறுநூல் உணர்த்துகின்றது.


பதிப்பு விபரம்
தலவாக்கலை தண்ணீர் மறிப்புத்திட்டம்: மலையகத் தமிழர் மீதான தேசிய இறைமை அத்துமீறலும் மூன்றாமுலகின் மீதான ஆக்கிரமிப்பு அபிவிருத்தியும். பா.சிவகுமார். (பதிப்பாசிரியர்). கொழும்பு: மூன்றாவது மனிதன், சரிநிகர், நாடோடிகள், 1வது பதிப்பு, ஜுலை 2002. (கொழும்பு: அச்சக விபரம் குறிப்பிடப்படவில்லை) 26 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21 * 14.5 சமீ.

-நூல் தேட்டம் (# 1210)