நூலகம்:வலைவாசல்கள்
நூலகம் தளத்திலிருந்து
நூலகத்தின் 2010 செப்ரெம்பர் மாதத்திற்கான செலவு தர்மதேவி சபாரத்தினம்
ஞாபகார்த்தமாக வழங்கப்பட்டுள்ளது :: இதுவரையான நிதிப் பங்களிப்புக்கள்
மல்லிகை
மல்லிகை தமிழ் இலக்கியச் சிற்றிதழ்களில் மிக அதிக காலம் தொடர்ந்து வெளிவந்து சாதனை படைத்த சஞ்சிகை. 1966 ஆகஸ்டில் முதல் இதழ் வெளியானது. இதன் ஆசிரியர் டொமினிக் ஜீவா. மல்லிகை ஒரு முற்போக்கு மாத இதழ். நாற்பது ஆண்டுகளாக தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது. 300 க்கும் அதிகமான இதழ்கள் வெளிவந்துள்ளன.
நூலகத்தில் மல்லிகை
மல்லிகையின் 40வது ஆண்டுமலரின் முகப்பு
முழுமையான வ்லைவாசலை பார்வையிட...
நூலகம் திட்டம் மல்லிகை சஞ்சிகையின் இதழ்களை மின்வடிவாக்கிப் பாதுகாப்பதோடு தடையற்று அவற்றை எவரும் படிப்பதற்கும் பகிர்வதற்கும் எளிதாக இணையத்தில் வைத்திருக்கிறது.
| நூல்கள் | கிரந்த எழுத்துமுறையினை கற்க |