நதியில் விளையாடி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
நதியில் விளையாடி
16471.JPG
நூலக எண் 16471
ஆசிரியர் பரணீதரன், க.‎‎ , கலாமணி, த.‎‎ (தொகுப்பு)
நூல் வகை தமிழ்க் கவிதைகள்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் ஜீவநதி வெளியீடு
வெளியீட்டாண்டு 2010
பக்கங்கள் VII+80

வாசிக்க

நூல் விபரம்

ஜீவநதி சஞ்சிகையின் முதல் 20 இதழ்களில் வெளியான கவிதைகளின் தேர்ந்த தொகுப்பு. நூற்றுக்கும் அதிகமான கவிஞர்களில் 60 கவிஞர்களின் கவிதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. கலாநிதி செ. யோகராசா அனிந்துரை வழங்கியுள்ளார். ஜீவநதி வெளியீட்டின் மூன்றாவது நூல்.


உள்ளடக்கம்

  • உள்ளே...
  • பதிப்புரை
  • அணிந்துரை
  • தனிநடிப்பு – சோ. பத்மநாதன்
  • இருண்மைக்குள்ளாகும் இலக்கியம் – ஏ. இக்பால்
  • புதிய உலகு – கல்வயல் வே. குமாரசாமி
  • குறி வைத்த போர் – மேமன்கவி
  • இலுப்பைப் பூவும் சக்கரையும் – அருட்தந்தை இராசேந்திர்ம் ஸ்ரலின்
  • பூதகியிடமும் பால் குடிப்போம் – இ. சு. முரளிதரன்
  • தோடம்பழம் ந. சத்தியபாலன்
  • ஏகலைவன் – த. ஜெயசீலன்
  • சலனப் பொழுதின் படிமத்தோற்றம் – இயல்வாணன்
  • பெரும்பாம்பு – சுகிர்தராணி
  • வார்த்தைகள் இழந்த வாழ்க்கை – தாட்சாயணி
  • வாழவைக்கும் நினைவுகள் – எஸ். கார்த்திகாயினி
  • கடைசி இருக்கையில் வந்தமரும் சின்னப்பறவை – துவாரகன்
  • ஏக்கம் – சிற்பி
  • வானவில்லும் வானத்துக் கருமுகிலும் – த. கலாமணி
  • ஆலயம் தொழுவது சாலவும் நன்று – அழியாள்
  • எனது கனவில் சிரித்தவர்கள் – சாரங்கா தயாநந்தன்
  • எண்ணிலாக் குணமுடையோர் – யோகேஸ்வரி சிவப்பிரகாசம்
  • பழமை மீட்டி... – பிரமிளா பிரதீபன்
  • நினைவுகளாகிப்போன சித்திரைக் கோலங்கள் – மைத்திரேயி
  • குறுக்கமும் விரிவும் – இ. ஜீவகாருண்யன்
  • வனவாச யுகம் – பெரிய ஐங்கரன்
  • யதார்த்தமும் மாய யதார்த்தமும் – வே. ஐ. வரதராஜன்
  • ஜாதிக்கொரு நீதி – கண. மகேஸ்வரன்
  • இரவுகள் மீதான வெறுப்பு – வெற்றிவேல் துஷ்யந்தன்
  • கனவுகளின் மூலப்பிரதி – த. அஜந்தகுமார்
  • நாயாய் நாராய் – சபாஜெயராசா
  • ஜீவநதிகள் – ஆ. மு. சி. வேலழகன்
  • பொமரேனியன் – ம. பா. மகாலிங்க சிவம்
  • வல்லைவெளி – வட அல்வை சின்னராஜன்
  • கோழிகள் – கருணை ரவி
  • இளம் மனைவி – தமிழில் – கெகிறாவ ஸீலைஹா
  • இரவுப்பாடல் – ச. முருகானந்தன்
  • ஒரு தெருவும் சில பச்சை வீடுகளும் – கெகிறா வஸஹானா
  • நினைவுத் தூரிகை – யோகி
  • பிணந்தின்னிப் பறவைகள் – எல். வஸீம் அக்ரம்
  • புகழ் – ஜின்னாஹ் ஷரிபுத்தீன்
  • ஒரு நட்சத்திரமும் சில நிலாக்களும் – தே. ஜஸ்வினி
  • நானில்லையென்றால் – மன்னார் அமுதன்
  • கனவைப் புரிந்து கொள்ள கிழிந்த காகிதத் துண்டுகள் – மருதம் கேதீஸ்
  • சமத்துவம் – க. தர்மதேவன்
  • விட்டில்களின் இரா – கோகுலராகவன்
  • நான் மரம் மானிடா நீ? – இணுவையூர் இலட்சுமி புத்திரன்
  • குட்டை நாய் – கு. றஜீபன்
  • உன் நினைவுகளில் மீளும் என் இரவுகள் – நிந்தவூர் ஷிப்லி
  • நதியோடு பேசுகிறேன் – நாச்சியாதீவு பர்வீன்
  • ஓநாயின் ஒரு நொடி – வை. சாரங்கன்
  • இணங்கி வாழ்தல் – ச. லலீசன்
  • மாறிப் போன கோலங்கள் – வேல்நந்தன்
  • வானம் வசப்படும்! – க. சுதர்சன்
  • கொன்வே – தெ. இந்திரகுமார்
  • பெண்ணென்பதால்...! – ச. நிரஞ்சனி
  • மனித வாழ்வு – சிவராசா நிமலன்
  • வல்லை வெளி – கொற்றைபி. கிருஸ்ணானந்தன்
  • ஒருதலைக் காதல் – றாதிகா
  • சூழ்நிலைக் கைதி! – தியத்தலாவை ரிஸ்னா
  • இடும்பை நோய் காலம் – கொட்டகலை ச. சிவக்குமார்
  • ஊர்த்திருவிழாவில் – ஆரையூர்த்தாமரை
  • அந்தகார நிலவு – பேருவளை றபீக் மொஹிடீன்
  • தேடு...! - மாயா
"https://noolaham.org/wiki/index.php?title=நதியில்_விளையாடி&oldid=490118" இருந்து மீள்விக்கப்பட்டது