தினக்கதிர் 2001.03.29

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
தினக்கதிர் 2001.03.29
6504.JPG
நூலக எண் 6504
வெளியீடு பங்குனி - 29 2001
சுழற்சி நாளிதழ்
மொழி தமிழ்
பக்கங்கள் 8

வாசிக்க

உள்ளடக்கம்

  • மன்னார் பெண்களின் அவலத்தை பகிரங்கப்படுதவுள்ளோம் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்
  • கட்டுப்பாடற்ற பகுதிக்கு அனுமதி பெற்றே செல்ல வேண்டும்
  • சந்தி வெளியில் திருட்டுத் தொல்லை அதிகரிப்பு
  • மாலுமிகளை விடுவிக்கக்கோரி ஆர்பாட்டப் பேரணி
  • வேளான்மை அறுவடைக்குப் போய் திரும்பியவர்கள் மீது படையினர் தாக்குதல்
  • பிரிட்டனின் பயங்கரவாத தடைச் சட்டம் பிரபுக்கள் சபையில் நிறைவேற்றம்
  • வாழைச்சேனை மக்கள் வங்கி வேலை ஸ்தம்பிதம்
  • பிரசுரத்துடன் நிறுத்தட்டும்
  • வவுனியா வதிவிட அனுமதிப்பத்திர அவலங்கள் - கனகரவி
  • மொழியியலும் இலக்கியத் திறனாய்வும் - எம்.ஏ.நுஃமான்
  • ஊரடங்கு நேரம் நடந்த கொலை , தகவல் பெறுவதில் கஷ்ட்டமில்லை : நிமலராஜன் கொலை வழக்கில் நீதிவான்
  • அரசியல் சீர் அமைப்புக்கு 11 அம்சத்திட்டம் ஜனநாயகத்துக்கான கூட்டமைப்பு சமர்ப்பித்தது
  • குடியிருக்கும் காணிக்கு உரிமை கோரி ஊர்வலம்
  • இரு பெண்கள் பற்றி வைத்திய அதிகாரியின் வைத்திய பரிசோதனையில் திருப்தியில்லை: மன்னார் ஆயர் வன்னி எம்.பி. ஆட்சேபம்
  • வந்தாறு மூலை விஷ்ணு வித்தியாலையம் தரமுய்ர்த்தப்படும்
  • தையல் பயிற்சியை தவிர்த்து வேறு பயிற்சிகளில் ஈடுபட வேண்டும் நவம் எம்.பி
  • உலக வலம்
    • தி.மு.க, ம.தி.மு.க. வினரிடையே பிரச்சினையை எற்படுத்திய 9 தொகுதிகள்
    • இலவச வேட்டி சேலையில் ரூ 10 கோடி ஊழல்; அமைச்சர் மீது கோர்ட்டில் வழக்கு
  • விமானம் வயலில் விழுந்து விபத்து சுனில்தத் காயத்துடன் உயிர் தப்பினார்
  • களுவாஞ்சிகுடி சரஸ்வதி வித்தியாலயத்தில் விஞ்ஞான ஆசிரியர் இல்லை
  • ஈச்சிலம் பற்று ஆலய பாலஸ்தாபன விஞ்ஞாபனம்
  • சம்மாந்துறையில் கருத்தரங்கு
  • கல்லாறு வை.எம்.சி.ஏயின் புதிய தலைவர்
  • அல்மனாருக்கு 10டீ சித்தி
  • கல்முனை மாவட்டத்தில் ஸாஹிரா சிறந்த பெறுபேறு
  • காத்தன் குடிக்கு இடமாற்றம்
  • கொடியேற்ற விழா
  • புன்னையம்பதி ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய வருடாந்த உற்சவம்
  • கல்வி மறுமலர்ச்சிக்காக தங்கப் பதக்கம் பரிசுத் திட்டம்
  • புதிய வைத்திய அதிகாரி
  • கருத்தரங்கு: யாருக்கும் பயன்படாமல் சீரழிந்து போகும் மட்டக்களப்பு சிங்களக் கல்விக் கட்டடங்கள் - க.ஜெகதீஸ்வரன்
  • கட்டடமும் மர நிழலும் இல்லாமல் கொட்டகையில் பெறும் கல்வி - வி. எஸ். குமார்
  • பட்டிருப்பில் விஞ்ஞானிக் கல்வி ஊட்டுவதற்கு சில யோசனைகள் - ரவீந்திரன்
  • விளையாட்டுச் செய்திகள்
  • வாசகர் நெஞ்சம்
  • சித்திரவதைக்குள்ளான இரு பெண்களை வைத்திய பரிசோதனைக்குட்படுத்த நீதிபதி உத்தரவு
  • கிராம உத்தியோகத்தர்களின் முகாமைத்துவப் போட்டி முடிவுகள்
  • சட்டவிரோத மின்பாவனையாளருக்கு தலா பத்தாயிரம் அபராதம்
  • சமுர்த்தி வங்கியின் நடமாடும் சேவை
  • வெடிகுண்டு வெடித்து இரு சிப்பாய்கள் பலி
  • பத்திரிக்கையாளர் திருச் செல்வம் நாளை விடுதலையாவார்
  • நாளை தமிழ் ஆசிரியர் சங்க மாநாடு
  • கைது செய்யப்பட்டவர்கள் தொடர்ந்து தடுத்து வைப்பு
"https://noolaham.org/wiki/index.php?title=தினக்கதிர்_2001.03.29&oldid=243458" இருந்து மீள்விக்கப்பட்டது