கம்பராமாயணம் அயோத்தியா காண்டம்: கைகேயி சூழ்வினைப் படலம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
கம்பராமாயணம் அயோத்தியா காண்டம்: கைகேயி சூழ்வினைப் படலம்
62285.JPG
நூலக எண் 62285
ஆசிரியர் பரமேஸ்வரன், ம.
நூல் வகை பழந்தமிழ் இலக்கியம்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் -
வெளியீட்டாண்டு 2009
பக்கங்கள் 140

வாசிக்க

உள்ளடக்கம்

  • என்னுரை – திருமதி மகேஸ்வரி பரமேஸ்வரன்
  • அயோத்தியா காண்டம் (முன்கதைச் சுருக்கம்)
  • கைகேயி சூழ்வினைப் படலம் (முன்கதைச் சுருக்கம்)
  • கைகேயி தன் கோலம் அழித்தல்
  • தயரதன் கைகேயி மாளிகைக்கு வருதல்
  • கைகேயியைத் தசரதன் எடுத்தலும், அவள் மண்ணில் வீழ்தலும்
  • தயரதன் கைகேயியை நிகழ்ந்தது கூறப் பணித்தல்
  • கைகேயி வரம் வேண்டுதல்
  • தயரதன் வாக்குறுதி அளித்தல்
  • கைகேயி பண்டைய வரங்களைத் தர வேண்டுதல்
  • மன்னன் வரமளிக்க இசைதல்
  • கைகேயி கேட்ட இரு வரங்கள்
  • தயரதன் உற்ற துயரம்
  • கைகேயியின் கலங்கா உள்ளம்
  • தயரதன் மீண்டும் வினவுதல்
  • கைகேயியின் கொடுஞ் சொற்கள்
  • தயரதன் உற்ற பெருந்துயர்
  • கைகேயியின் காலில் விழுந்து, தயரதன் இரத்தல், கலி நிலைத் துறை
  • கைகேயி மறுக்க தயரதன் மீண்டும் இரத்தல்
  • கைகேயியின் உரையினால் மன்னவன் மூச்சித்து பின்பு தெளிந்து பேசத் தொடங்குதல்
  • நின் மகன் அரசு ஆளட்டும் இராமன் நாடு விட்டு போகாமல் இருப்பதை விரும்புக என்று மன்னவன் தசரதன் கூறுதல்
  • தயரதன் என் உயிர் உன் அபயம் எனல்
  • தந்த வரத்தை தவிர்க்க என்று கூறுதல் அறமோ? எனக் கைகேயி கூறுதல்
  • சோகத்தால் மன்னவன் மண்ணில் விழுதல்
  • தயரதனின் துயர மிகுதியைக் கூறுதல்
  • தயரதன் கைகேயியினைப் பலவாறு பழித்துக் கூறுதல்
  • கைகேயி உரை மறுத்தால் உயிரைவ்விடுவேன் எனல்
  • கைகேயி வரம் கொடுத்து விட்டு இப்போது வருந்துவது தகாது என்று கூறுதல்
  • தயரதன் கைகேயிக்கு வரத்தைத் தந்தேன் எனல்
  • வரந்தந்த மன்னவன் மூச்சிக்க கைகேயி துயிலல்
  • இரவு கழிதல்
  • ஏண் – வலிமை நளிர் குளிர்ந்த
  • யானையை துயில் ஒழிந்து எழுதல்
  • விண்மீன்கள் மறைதல்
  • மகளீர் எழுதல்
  • குமுதங்கள் குவிதல்
  • ஊடிய மகளிர் கூடல் புரியாது பிரிதல்
  • பல்வகை ஒலிகள்
  • விளக்குகளை ஒளி மழுங்குதல்
  • பல்வகை இசையொலி
  • கதிரவன் தோற்றம்
  • தாமரை மலர்தல்
  • அயோத்தி மக்கள் நிலை
  • குமரரின் மகிழ்ச்சி
  • அரசர்கள் வருதல்
  • தெருக்களில் மக்கள் நெருக்கம்
  • மகளீர் கூட்டத்தின் வருகை
  • முடிசூட்டு விழாவுக்கு வருகை தராதவர்
  • மன்னர்கள் முடிசூட்டு மண்டபம் புகுதல்
  • வேதம் வல்லார் வருகை
  • பலவகை நிகழ்ச்சிகள்
  • எங்கும் ஒளிவெள்ளம்
  • வசிட்ட முனிவன் வருகை
  • வசிட்ட முனிவன் செயல்
  • தயரதனை அழைத்துவரச் சுமந்திரன் செல்லுதல்
  • கைகேயி இராமனை அழைத்து வா எனல்
  • சுமந்திரன் இராமனை அழைத்துவரச் செல்லுதல்
  • சுமந்திரன் இராமனை அழைத்தல்
  • இராமன் தேரில் ஏறிச் செல்லுதல்
  • மகளீர் செயல்கள்
  • இராமன் மன்னவனை அங்கு காணாமை
  • இராமன் கைகேயியின் அரண்மனை புகுதல்
  • அவ்வாறு வந்த இராமன் முன்னர் கைகேயி வருதல்
  • இராமன் கைகேயியை வணங்கி நிற்றல்
  • உன்னிடம் சொல்லுமாறு தந்தை விரும்புகின்ற ஓர் உரை உண்டு என்று கைகேயி இராமனிடம் கூறல்
  • நீரே அக்கட்டளையைச் சொல்லுவதாயின் யான் பெரிய தவப் பயனுடையவனாவேன் சொல்லுங்கள் என இராமன் கூறுதல்
  • பரதன் அரசாள நீ பதினான்கு வருட காலம் தவக்கோலத்துடன் காட்டில் வாழவேண்டும் என்பது அரசன் கட்டளை என்று கைகேயி கூறுதல்
  • அது கேட்ட இராமனது முகமலர்ச்சி
  • அதுவும் இராமனது மகிழ்ச்சியைக் கூறுவது
  • இராமன் காடு செல்லக் கைகேயியிடம் விடைபெறல்