கம்பராமாயணம்: அயோத்தியாகாண்டம் திருவடிசூட்டு படலம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
கம்பராமாயணம்: அயோத்தியாகாண்டம் திருவடிசூட்டு படலம்
69922.JPG
நூலக எண் 69922
ஆசிரியர் சொக்கலிங்கம், கந்தசாமிச்செட்டி
நூல் வகை பாட நூல்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் ஸ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலை
வெளியீட்டாண்டு 1997
பக்கங்கள் 130


வாசிக்க

உள்ளடக்கம்

  • முகவுரை – க. சொக்கலிங்கம்
  • கம்பராமாயணம் திருவடிசூட்டு படலம் – ஓர் அறிமுகம்
  • முன் கதை
  • திருவடிசூட்டு படலம்
    • பரத்துவாச முனிவனும் பரதனும் உரையாடல்
    • பரதனின் கூட்டத்திற்கு பரத்துவாச முனிவன் விருந்தளிக்க எண்ணுதல்
    • முனிவனின் ஆற்றலால் விண்ணுலகே பறந்து வரல்
    • தேவமாதர் ஆடவருக்குச் செய்த உபசாரம்
    • யானைகளிக்குக் கற்பகம் வழங்கும் கவளம்
    • பரதனின் உணவு
    • கதிரவன் தோற்றம்
    • கனவாய் மறைந்த இன்பங்கள்
    • பரதன் சேனை பாலை நிலத்தை அடைதல்
    • பாலையும் சோலையாயிற்று
    • பரதனின் படை சித்திர கூடமலை நோக்கிப் பாலைவனத்தினூடாகச் செல்லல்
    • இலக்குமணன் பரதனின் சேனையைக் காணல்
    • இலக்குமணன் சீற்றம்
    • இலக்குமணனின் போர் ஆயத்தம்
    • இலக்குமணனின் சூளுரை
    • இராமபிரானது அறிவுரை
    • இலக்குமணன் சினம் ஆறல், பரதன் சத்துருக்கனௌடன் இராமபிரானிடம் வரல்
    • இராமன் பரதன் கோலத்தை இலக்குவனுக்குக் காட்டல்
    • இலட்சுமணனின் மனமாற்றம்
    • பரதனின் சோகநிலை
    • அரசைத் துறந்து வந்த இராமனை வெறுத்து பரதன் அவனது திருவடிகளில் வீழ்தல்
    • இராமன் பரதனின் கோலங் கண்டு கண்ணீர் பெருக்குதல்
    • இராமன் பரதனைத் தழுவுதல்
    • பரதனின் சோக நிலை கண்டு ஐயுற்ற இராமன் தந்தையின் நலம் கேட்டல்
    • தசரதன் இறந்த செய்தியைப் பரதன் கூறல்
    • தந்தையின் மரணமச் செய்தியால் அதிர்ச்சியுற்ற இராமன் தரையில் விழுந்திடல்
    • இராமன் புலம்பல்
    • இராமனை வசிட்டன் தேற்றுதல்
    • பரத்துவாசன முதலாம் முனிவரும், மன்னர், மந்திரிகள் சேனைத் தலைவர் யாவரும் வருதல்
    • வசிட்டன் இராமனை நோக்கிக் கூறுதல்
    • வசிட்டன் தேற்ற இராமன் தேறி நீர்க்கடன் செய்ய செல்லுதல்
    • இராமபிரான் இறந்த மன்னனுக்கு நீர்க்கடன் செய்தல்
    • தர்ப்பணஞ் செய்த பின் இராமன் பர்ணசாலைக்கு மீளுதல்
    • பரதன் சீதையின் பாதங்களில் வீழ்ந்து அழுதல்
    • பரதனது துயரம்
    • பரதனைத் தாங்கிய வண்ண இராமன் சீதைக்குத் தந்தை இறப்பை கூறுதல்
    • சீதையின் துக்கம்
    • சுமந்திரன் தாய்மாரோடும் பெரியோரோடும் இராமனிடம் வருதல்
    • தாய்மாரின் பாதங்களில் இராமன் கண்ணீர் சிந்தி நிற்றல்
    • கதிரவன் மறைவு
    • பரிவாரம் சூழந்திருக்க இராமன் பரதனின் தவ வேடத்துக்கான காரணம் வினாவுதல்
    • இராமன் கூற்று
    • பரதனின் பதைபதைப்புடன் கூடிய கூற்று
    • இரானம் பரதனுக்கு கூறிய அறிவுரை
    • பரதனின் வேண்டுகோள்
    • இராமனின் மறுப்புரை
    • வசிட்டனின் கூற்று
    • திருமால் பெருமை
    • படைப்புக் காலத்திலேயே தோன்றிய அரச குலம்
    • இராமன் வசிட்டனுக்கு விடை கூறல்
    • வசிட்டனின் மௌனம், பரதனின் தீர்மானம்
    • வானத்திலே தேவர்கள் கூடி ஆராய்தல்
    • தேவர்களின் கூற்று
    • இராமன் பரதனுக்கு உரைத்தல்
    • பரதனின் சத்தியவாக்கு
    • இராமன் இசைவளித்தல்
    • பரதன் இராமனுடைய பாதுகைகளை வேண்டிப் பெறல்
    • பரதன் பாதுகைகளைத் தன் தலையிலே சூடிச் செல்லல்
    • பரதனைச் சூழ்ந்து தாய்மாரும் சுற்றமும் சேனையும் முனிவரும் செல்லல்
    • பரத்துவாச முனிவர் அயோத்திமக்கள் தேவர்கள், குகன் போதல்
    • கங்கையைக் கடக்க முற்பட்ட பரதன் அயோத்தி சென்றிலன்
    • பரதன் நந்திக் கிராமத்தில் இருந்து செங்கோல் நடத்தல்
    • இராமன் தென்திசை நோக்கிச் சீதையுடனும் இலக்குமணனுடனும் செல்லல்
    • மாதிரி வினாக்கள்