இருபத்தைந்தாவது ஆண்டு மணிவாசகர் விழா மலர் 1979

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
இருபத்தைந்தாவது ஆண்டு மணிவாசகர் விழா மலர் 1979
8474.JPG
நூலக எண் 8474
ஆசிரியர் -
வகை விழா மலர்
மொழி தமிழ்
பதிப்பகம் காரைநகர் மணிவாசகர் சபை
பதிப்பு 1979
பக்கங்கள் 44

வாசிக்க

உள்ளடக்கம்

  • காரைநகர் மணிவாசகர் சபைச் செயற்குழுவினர் - 1979
  • காரைநகர் மணிவாசக விழா மலர் வாழ்த்து - செந்தமிழ் சிரோமணி பண்டித வித்துவான் திரு.க.கி.நடராஜன்
  • மணிவாசகர் விழாத் தலைவர்களின் பட்டியல்
  • காரைநகர் மணிவாசகர் சபை ஆரம்பம் 1.1.1940
  • ஆசிச் செய்தி - ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள்
  • ஆசிச் செய்தி - ஸ்ரீலஸ்ரீ ஞானசம்பந்த பரமாசாரிய ஸ்வாமிகள்
  • ஆசிச் செய்தி - நா.பொன்னையா
  • ஆசிச் செய்தி - ச.சபாபதி
  • முன்னுரை - மணிவாசக சபையார்
  • அன்பினில் விளைந்த ஆரமுது - முத்தமிழ் அரசு,சைவச்செங்கதிர், வித்துவான், புலவர் இரா.செல்வக்கணபதி
  • அப்பர் காட்டும் புழு - வித்துவான் க.முருகேசனார்
  • பண்டை மகளிர் விளையாட்டுக்கள் - வித்துவான் திருமதி வசந்தா வைத்தியநாதன்
  • "தயாவான தத்துவன்" - கலாநிதி, பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை அவர்கள்
  • பன்னிரு திருமுறைகளைத் தொகுத்தவர் யார்? - திரு.ம.சற்குணம்
  • சைவ சித்தாந்த அடிப்படைக் கொள்கைகள் - 'சிவத்தமிழ்ச் செல்வி' தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள்
  • ஐயனார் வழிபாடு - வித்துவான்.திரு.வி.சா.குருசாமி தேசிகர்
  • இறைவனின் தனிப்பெருங் கருணை - வியாகரண சிரோமணி பூரண.தியாகராஜக் குருக்கள்
  • மார்கழி நினைவூட்டுவது....... - கலாநிதி வே.இராமகிருஷ்ணன் அவர்கள்
  • "நினைவித்துத்தன்னை என் நெஞ்சத்திருந்து" - திரு.க.சிற்றம்பலம்
  • மனிதப் பிறவியும் வேண்டுவதே! - வித்துவான் திருமதி.ப.நீலா
  • காரைநகர் தந்த கவினார் நூல்கள்
  • காரைநகர்ப் பதிப்பாக வெளிவந்தவை