ஆளுமை:வேலழகன், ஆ. மு. சி.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் வேலழகன்
பிறப்பு 1939.05.12
ஊர் மட்டக்களப்பு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வேலழகன் (1939.05.12 - ) மட்டக்களப்பைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர், கவிஞர், பன்னூலாசிரியர். வேல்முருகு என்னும் இயற்பெயரைக் கொண்ட இவர், ஆதிநாராயணன், முத்து, சின்னத்தம்பி ஆகிய புனைபெயர்களில் கவிதை, சிறுகதை, உரைச்சித்திரம், நாவல்களை எழுதியுள்ளார். இவர் தேசிய சாகித்திய விருது, மாகாண தேசிய விருது. யாழ். இலக்கியவட்ட விருது, கலாபூசணம் விருது பெற்றவர்.


வளங்கள்

  • நூலக எண்: 3051 பக்கங்கள் 55-62
  • நூலக எண்: 10225 பக்கங்கள் 25


வெளி இணைப்புக்கள்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:வேலழகன்,_ஆ._மு._சி.&oldid=192192" இருந்து மீள்விக்கப்பட்டது