ஆளுமை:வேதநாயகம், எம்.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் வேதநாயகம்
பிறப்பு
ஊர் யாழ்ப்பாணம்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வேதநாயகம், எம். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒரு திரைப்படக் கலைஞர். தனது 10 ஆவது வயது முதலே நாடகங்களில் நடிக்கத் தொடங்கிய இவர், தனது 18 ஆவது வயதில் நாடகங்களை எழுதித் தயாரிக்கத் தொடங்கிவிட்டார். இவர் 1978 இல் மூதூர் அரசாங்க ஆஸ்பத்திரியில் டொக்டராகப் பணியாற்றிய போது திரைப்படம் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது. இவர் தென்றலும் புயலும் என்ற திரைப்படத்தைத் தயாரித்தார். இவர் ராகேஸ்வரி பிலிம்ஸ் என்ற சினிமா நிறுவனத்தை உருவாக்கினார்.

வளங்கள்

  • நூலக எண்: 7490 பக்கங்கள் 55-59
  • நூலக எண்: 10571 பக்கங்கள் 43-46
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:வேதநாயகம்,_எம்.&oldid=192171" இருந்து மீள்விக்கப்பட்டது