ஆளுமை:வாசுகி, குணராஜா

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் வாசுகி, குணராஜா
தந்தை -
தாய் -
பிறப்பு -
இறப்பு -
ஊர் திருநெல்வேலி
வகை எழுத்தாளர், ஆசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இராஜினிதேவி, சிவலிங்கம் (1957.12.06) யாழ்ப்பாணம், திருநெல்வேலியைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் யாழ் இந்து மகளிர் கல்லூரியில் கல்வி கற்றார். இவர் சிறு வயதிலேயே ஆசிர்ய சேவைக்கு தேர்வாகி பயிற்றப்பட்ட சங்கீத ஆசிரியராக பணிபுரிந்துள்ளார். மேலும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வெளிவாரியாக பட்டப்படிப்பினை இறுதியாண்டு வரை கற்ற இவர் அதனை முடித்துக் கொள்ள முடியாமல் ஜேர்மன் நாட்டிற்குச் சென்று விட்டார். இவரது படைப்பான விழி என்ற கவிதைத் தொகுப்பு வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


இவற்றையும் பார்க்கவும்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:வாசுகி,_குணராஜா&oldid=315852" இருந்து மீள்விக்கப்பட்டது