ஆளுமை:ராதிகா, பெருமாள்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ராதிகா
பிறப்பு 1982.01.17
ஊர் பதுளை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ராதிகா, பெருமாள் (1982.01.17 - ) பதுளை, லுணுகலையைச் சேர்ந்த ஒரு எழுத்தாளர். இவர் இலங்கை இளைஞர் கழகச் சம்மேளன இளஞ்சுடர் கழகத்தின் தலைவராகக் கடமையாற்றியுள்ளார். இவரது கவிதை, சிறுகதை, விமர்சனம் ஆகியவை மித்திரன், வீரகேசரி, மெட்ரோ நியூஸ், இலத்திரனியல், ஞானம், சக்தி எப். எம். ஆகியவற்றில் வெளியாகியுள்ளன.

வளங்கள்

  • நூலக எண்: 1028 பக்கங்கள் 39
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:ராதிகா,_பெருமாள்&oldid=315835" இருந்து மீள்விக்கப்பட்டது