ஆளுமை:ரகுநாதன், என். கே.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ரகுநாதன்
பிறப்பு 1929
ஊர் பருத்தித்துறை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ரகுநாதன், என். கே. (1929 - ) யாழ்ப்பாணம், பருத்தித்துறையைச் சேர்ந்த எழுத்தாளர், ஆசிரியர். இவர் வெண்ணிலா, எழிலன், துன்பச்சுழல், வரையண்ணல் ஆகிய புனைபெயர்களில் சிறுகதைகளை எழுதியுள்ளார். நிலவிலே பேசுவோம் (சிறுகதைதொகுதி), கந்தன் கருணை (நாடகம்) ஆகியவை இவரது நூல்கள்.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 300 பக்கங்கள் 111-113
  • நூலக எண்: 16488 பக்கங்கள் 125-127
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:ரகுநாதன்,_என்._கே.&oldid=196692" இருந்து மீள்விக்கப்பட்டது