ஆளுமை:யாழினி, பா.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யாழினி
பிறப்பு 1978.11.17
ஊர் துன்னாலை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

யாழினி, பா. (1978.11.17 - ) யாழ்ப்பாணம், துன்னாலையைச் சேர்ந்த எழுத்தாளர், ஆசிரியர். இவரது முதலாவது சிறுகதையான மேள ஓசை வெளியானதைத் தொடர்ந்து நாகதாளிப் பழங்கள், செவ்வரத்தம் பூக்கள் ஆகிய சிறுகதைகளை எழுதியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 4174 பக்கங்கள் 19
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:யாழினி,_பா.&oldid=315808" இருந்து மீள்விக்கப்பட்டது