ஆளுமை:திருஞானசம்பந்த உபாத்தியாயர்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் திருஞானசம்பந்த உபாத்தியாயர்
பிறப்பு 1839
இறப்பு 1906
ஊர் சுழிபுரம்
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

திருஞானசம்பந்த உபாத்தியாயர் (1839-1906) யாழ்ப்பாணம், சுழிபுரத்தைச் சேர்ந்த புலவர், சொற்பொழிவாளர். இவர் ஆறுமுகநாவலரிடம் இலக்கண இலக்கியங்களைப் பயின்றார். இவர் பிரபந்தங்கள், கவிகளை ஆக்கியுள்ளார். இவர் மாணிக்கப்பிள்ளையார் திருவருட்பா, கதிர்காம வேலர் திருவருட்பா ஆகிய நூல்களையும் தனிக்கவிகளையும் எழுதியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 100 பக்கங்கள் 241
  • நூலக எண்: 3003 பக்கங்கள் 83-84
  • நூலக எண்: 963 பக்கங்கள் 156-157