ஆளுமை:சச்சிதானந்தசிவம், சண்முகம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சச்சிதானந்தசிவம்
தந்தை சண்முகம்
பிறப்பு 1920.06.26
ஊர் ஏழாலை
வகை ஆசிரியர், அதிபர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சச்சிதானந்தசிவம், சண்முகம் (1920.06.26 - ) யாழ்ப்பாணம், ஏழாலையைச் சேர்ந்த ஆசிரியர், அதிபர். இவரது தந்தை சண்முகம். 1952 இல் சைவப்புலவர் பட்டமும் சென்னை சர்வகலாசாலையில் வித்துவான் பட்டமும் மதுரைப் பண்டிதர் பட்டமும் பெற்ற இவர், அகில இலங்கைச் சைவப்புலவர் சங்கத்தை நிறுவியவர்களில் ஒருவர். இவர் 1960 - 1973 வரை அதன் செயலாளராகவும் 1997 - 1998 வரை அதன் தலைவராகவும் கடமையாற்றியுள்ளார். இவர் கதாப்பிரசங்கம், பிராணபடனம், பண்ணிசைகள் செய்துள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 16946 பக்கங்கள் 45-46