https://noolaham.org/wiki/api.php?action=feedcontributions&user=Kajenthini+Siva&feedformat=atomநூலகம் - பயனர் பங்களிப்புக்கள் [ta]2024-03-29T07:45:37Zபயனர் பங்களிப்புக்கள்MediaWiki 1.30.0https://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%86%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE,_%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D&diff=208947ஆளுமை:கிறெகரி தங்கராசா, டேவிட்2016-12-26T10:09:52Z<p>Kajenthini Siva: </p>
<hr />
<div>{{ஆளுமை1|<br />
பெயர்=கிறெகரி தங்கராசா |<br />
தந்தை=டேவிட்|<br />
தாய்=அன்னம்|<br />
பிறப்பு=1943.08.02|<br />
இறப்பு=|<br />
ஊர்=|<br />
வகை=கலைஞர்|<br />
புனைபெயர்= |<br />
}}<br />
<br />
கிறெகரி தங்கராசா, டேவிட் (1943.08.02 - ) நாடகக் கலைஞர். இவரது தந்தை டேவிட்; தாய் அன்னம். இவர் பாடுதல், நாடகம், நாட்டுக்கூத்து, ஆட்டக்கூத்து, தென்மோடி வடமோடிக் கூத்துக்கள், சின்னத் திரைப்படங்கள் போன்றன இவரது கலைத்துறைப் பயணமாகும்.<br />
<br />
=={{Multi|வளங்கள்|Resources}}==<br />
{{வளம்|4428|176-179}}<br />
<br />
== வெளி இணைப்புக்கள்==<br />
*http://www.padippakam.com/document/books/book271.pdf</div>Kajenthini Sivahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE,_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D&diff=208946ஆளுமை:கீத்தா, பரமானந்தன்2016-12-26T10:09:04Z<p>Kajenthini Siva: </p>
<hr />
<div>{{ஆளுமை1|<br />
பெயர்=கீத்தா, பரமானந்தன்|<br />
தந்தை=குணராஜா|<br />
தாய்=பரமேஸ்வரி|<br />
பிறப்பு=|<br />
இறப்பு=|<br />
ஊர்=திருநெல்வேலி|<br />
வகை=எழுத்தாளர்|<br />
புனைபெயர்= |<br />
}}<br />
<br />
கீத்தா, பரமானந்தன் யாழ்ப்பாணம், திருநெல்வேலியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை குணராஜா; தாய் பரமேஸ்வரி. புலம்பெயர்ந்து ஜேர்மனிக்குச் சென்ற இவர், அங்குள்ள கடமார் தமிழாலயத்தில் மூன்று வருடங்கள் ஆசிரியையாகப் பணியாற்றியதோடு கோக் நகரில் உள்ள தமிழாலயத்தில் ஐந்து வருடங்கள் பணியாற்றியுள்ளார். <br />
<br />
இவரது முதலாவது ஆக்கம் இலண்டன் ஐ.பி.சி. வானொலியில் இடப்பெயர்வு என்னும் தலைப்பில் 1995 இல் வெளியானது. இவர் ஜேர்மனியில் வெளிவரும் மண், பூவரசு சஞ்சிகைகளில் ஏறக்குறைய நூறு கவிதைகள், மூன்று சிறுகதைகள், ஐந்து கட்டுரைகள் எழுதியுள்ளார்.<br />
<br />
=={{Multi|வளங்கள்|Resources}}==<br />
{{வளம்|1741|86-89}}<br />
{{வளம்|1855|51-53}}<br />
<br />
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]</div>Kajenthini Sivahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF,_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D&diff=208937ஆளுமை:கிருஷ்ணகுமாரி, நாராயணன்2016-12-26T09:49:38Z<p>Kajenthini Siva: </p>
<hr />
<div>{{ஆளுமை|<br />
பெயர்=கிருஷ்ணகுமாரி|<br />
தந்தை=நாராயணன்|<br />
தாய்=மீனாட்சி|<br />
பிறப்பு=1981.12.29|<br />
இறப்பு=|<br />
ஊர்=மிரிஸ்வத்தை|<br />
வகை=எழுத்தாளர்|<br />
புனைபெயர்=|<br />
}}<br />
<br />
கிருஷ்ணகுமாரி, நாராயணன் (1981.12.29 - ) பலாங்கொட, மிரிஸ்வத்தையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை நாராயணன்; தாய் மீனாட்சி. இவர் தனது ஆரம்பக் கல்வியைப் பலாங்கொடை தமிழ் மகா வித்தியாலயத்தில் கற்றார். தொடர்ந்து பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைப்பீடம் தமிழ்த்துறை மூன்றாம் வருடத்தில் கல்வி கற்றுள்ளார். <br />
<br />
=={{Multi|வளங்கள்|Resources}}==<br />
{{வளம்|1026|16}}</div>Kajenthini Sivahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF,_%E0%AE%B6%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE&diff=208929ஆளுமை:கிருஷாந்தி, ஶ்ரீகந்தராஜா2016-12-26T09:17:47Z<p>Kajenthini Siva: </p>
<hr />
<div>{{ஆளுமை|<br />
பெயர்=கிருஷாந்தி| <br />
தந்தை=ஶ்ரீகந்தராஜா|<br />
தாய்=தனலெட்சுமி|<br />
பிறப்பு=1992.08.13|<br />
இறப்பு=|<br />
ஊர்=மட்டக்களப்பு|<br />
வகை=எழுத்தாளர்|<br />
புனைபெயர்=|<br />
}}<br />
<br />
கிருஷாந்தி, ஶ்ரீகந்தராஜா (1192.08.13 - ) மட்டக்களப்பைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை ஶ்ரீகந்தராஜா; தாய் தனலெட்சுமி. இவர் மட்டக்களப்புப் பேத்தாழை விபுலானந்த வித்தியாலயத்தில் கல்வி கற்றார். இவர் கோட்டம், வலயம், மாவட்டம், மாகாண மட்டங்களில் சிறுகதை, கவிதை, கட்டுரை, பேச்சு, விவாதம் ஆகிய துறைகளில் 2006 முதல் பங்கு கொண்டுள்ளார். <br />
<br />
=={{Multi|வளங்கள்|Resources}}==<br />
{{வளம்|9771|17}}<br />
<br />
<br />
<br />
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]</div>Kajenthini Sivahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF,_%E0%AE%9C%E0%AF%86%E0%AE%95%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D&diff=208928ஆளுமை:கிருத்தாயினி, ஜெகதீஸ்வரன்2016-12-26T08:57:47Z<p>Kajenthini Siva: </p>
<hr />
<div>{{ஆளுமை|<br />
பெயர்=கிருத்தாயினி, ஜெகதீஸ்வரன்|<br />
தந்தை=கலைச்செல்வன் சுப்பையா|<br />
தாய்=|<br />
பிறப்பு=1960.11.25|<br />
இறப்பு=|<br />
ஊர்=கொக்குவில்|<br />
வகை=கலைஞர்|<br />
புனைபெயர்=|<br />
}}<br />
<br />
கிருத்தாயினி, ஜெகதீஸ்வரன் (1960.11.25 - ) யாழ்ப்பாணம், கொக்குவிலைச் சேர்ந்த நடனக் கலைஞர். இவரது தந்தை சுப்பையா. கொக்குவில் கலாபவன நடனப்பள்ளியில் தந்தையிடம் பரத நாட்டியத்தை முறையாகக் கற்று வந்த இவர், தந்தையின் மறைவுக்குப் பின் உடன் பிறந்த சகோதரி திருமதி. சாந்தினி சிவநேசனிடம் நாட்டியக் கலையை முழுமையாகக் கற்றுத் தேர்ந்தார். வட இலங்கை சங்கீத சபையில் 4 ஆம் தரத்தில் சித்தி பெற்றுப் ''பரதக்கலா வித்தகர்'' பட்டத்தைப் பெற்றுள்ளார். <br />
<br />
=={{Multi|வளங்கள்|Resources}}==<br />
{{வளம்|7571|149}}<br />
<br />
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]</div>Kajenthini Sivahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF,_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF&diff=208927ஆளுமை:கிருசாந்தினி, சின்னத்தம்பி2016-12-26T08:54:58Z<p>Kajenthini Siva: </p>
<hr />
<div>{{ஆளுமை|<br />
பெயர்=கிருஷாந்தினி|<br />
தந்தை=சின்னத்தம்பி|<br />
தாய்=|<br />
பிறப்பு=1993.05.10|<br />
இறப்பு=|<br />
ஊர்=வவுனியா|<br />
வகை=கணனி உத்தியோகத்தர்|<br />
புனைபெயர்= |<br />
}}<br />
<br />
கிருஷாந்தினி, சின்னத்தம்பி (1993.05.10 - ) வவுனியா, மடு வீதியைச் சேர்ந்த கணனி உத்தியோகத்தர், அறநெறிப் பாடசாலை ஆசிரியர். இவரது தந்தை சின்னத்தம்பி. Information Technology (ESOFS) தராதரம் பெற்ற இவர், சட்டத்தரணி அலுவலகக் கணனி உத்தியோகத்தராகவும் வவுனியா கணேசபுரம் சண்முகானந்த வித்தியாலயத்தில் தொண்டராசிரியராகவும் கடமையாற்றியுள்ளார். <br />
<br />
=={{Multi|வளங்கள்|Resources}}==<br />
{{வளம்|17049|49}}<br />
<br />
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]</div>Kajenthini Sivahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%95%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE&diff=208926ஆளுமை:கிங்ஸ்லி செல்லையா2016-12-26T08:48:34Z<p>Kajenthini Siva: </p>
<hr />
<div>{{ஆளுமை|<br />
பெயர்=கிங்ஸ்லி செல்லையா|<br />
தந்தை=|<br />
தாய்=|<br />
பிறப்பு=|<br />
இறப்பு=|<br />
ஊர்=வேலணை|<br />
வகை=புகைப்படக் கலைஞர்|<br />
புனைபெயர்= |<br />
}}<br />
<br />
கிங்ஸ்லி செல்லையா வேலணையைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர். இவர் புகைப்படத்துறையோடு நாடகத்திலும் திரைப்படத்திலும் தனது பங்கினைச் செலுத்தியவர். இவர் இலங்கையில் "மஞ்சள் குங்குமம்" தமிழ்த் திரைப்படத்தைத் தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 10 இற்கும் மேற்பட்ட நாடகங்களைத் தயாரித்தார். இலங்கையில் தயாரிக்கப்பட்ட பைலட் பிரேம்நாத் திரைப் படத்தில் உதவி கமராமேனாகப் பணியாற்றியிருக்கின்றார்.<br />
<br />
=={{Multi|வளங்கள்|Resources}}==<br />
{{வளம்|4428|206-207}}</div>Kajenthini Sivahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%95%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE&diff=208925ஆளுமை:கிங்ஸ்லி செல்லையா2016-12-26T08:47:21Z<p>Kajenthini Siva: </p>
<hr />
<div>{{ஆளுமை1|<br />
பெயர்=கிங்ஸ்லி செல்லையா|<br />
தந்தை=|<br />
தாய்=|<br />
பிறப்பு=|<br />
இறப்பு=|<br />
ஊர்=வேலணை|<br />
வகை=புகைப்படக் கலைஞர்|<br />
புனைபெயர்= |<br />
}}<br />
<br />
கிங்ஸ்லி செல்லையா வேலணையைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர். இவர் புகைப்படத்துறையோடு நாடகத்திலும் திரைப்படத்திலும் தனது பங்கினைச் செலுத்தியவர். இவர் இலங்கையில் "மஞ்சள் குங்குமம்" தமிழ்த் திரைப்படத்தைத் தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 10 இற்கும் மேற்பட்ட நாடகங்களைத் தயாரித்தார். இலங்கையில் தயாரிக்கப்பட்ட பைலட் பிரேம்நாத் திரைப் படத்தில் உதவி கமராமேனாகப் பணியாற்றியிருக்கின்றார்.<br />
<br />
=={{Multi|வளங்கள்|Resources}}==<br />
{{வளம்|4428|206-207}}</div>Kajenthini Sivahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D&diff=208924ஆளுமை:சிவலிங்கம், மயில்வாகனம்2016-12-26T08:29:20Z<p>Kajenthini Siva: </p>
<hr />
<div>{{ஆளுமை1|<br />
பெயர்=சிவலிங்கம்|<br />
தந்தை=மயில்வாகனம்|<br />
தாய்=றோகினிதேவி|<br />
பிறப்பு=1961.05.31|<br />
இறப்பு=|<br />
ஊர்=கோண்டாவில்|<br />
வகை=ஆசிரியர்|<br />
புனைபெயர்=சிவா, விகடகவி|<br />
}}<br />
<br />
சிவலிங்கம், மயில்வாகனம் (1961.05.31 - ) யாழ்ப்பாணம், கோண்டாவிலைச் சேர்ந்த ஆசிரியர், எழுத்தாளர். இவரது தந்தை மயில்வாகனம்; தாய் றோகினிதேவி. இவர் ஆரம்பக் கல்வியை யாழ். கோண்டாவில் பரஞ்சோதி வித்தியாலயத்திலும் இடைநிலை, உயர்தரக் கல்வியை யாழ். இந்துக் கல்லூரியிலும் பெற்றார். இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டத்தையும் கல்வியியலில் டிப்ளோமாப் பட்டத்தையும் பெற்றுள்ளார். <br />
<br />
இவர் 2002 இல் சைவப்புலவர் பட்டம் பெற்றதுடன் சமாதான நீதவானாகவும் கடமையாற்றுகின்றார். கவிதையாக்கம், நாடகம், சொற்பொழிவு முதலானவற்றில் சிறப்பாற்றல் கொண்டவராகவும் விளங்குகின்றார். வல்லிபுரநாதர் பாமாலை, காளியம்பாள் கவிமாலை, பர்வதவர்த்தினி பாமாலை, முத்துமாரியம்மன் திருவூஞ்சல் போன்றன இவரது நூல்களாகும். இவர் பஞ்ச கலசம் என்ற நூலைத் தொகுத்து வழங்கியுள்ளார். இவர் ஆற்றல் சஞ்சிகையில் பொது அறிவு வினாக்களைத் தொகுத்தும் வழங்கியுள்ளார். இவரது கட்டுரைகள் தினக்குரலில் இலக்கியக் குரல் பகுதியில் இடம்பெற்றதுடன் வலம்புரி, உதயன் உள்ளிட்ட பத்திரிகைகளில் இடம்பெற்றன. இவர் வரகவி, கவிஜோதி, ஆசிரியமணி முதலான பட்டங்களைப் பெற்றுள்ளார். <br />
<br />
=={{Multi|வளங்கள்|Resources}}==<br />
{{வளம்|16946|65-66}}</div>Kajenthini Sivahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D&diff=208923ஆளுமை:சிவலிங்கம், மயில்வாகனம்2016-12-26T08:27:47Z<p>Kajenthini Siva: </p>
<hr />
<div>{{ஆளுமை1|<br />
பெயர்=சிவலிங்கம்|<br />
தந்தை=மயில்வாகனம்|<br />
தாய்=றோகினிதேவி|<br />
பிறப்பு=1961.05.31|<br />
இறப்பு=|<br />
ஊர்=கோண்டாவில்|<br />
வகை=ஆசிரியர்|<br />
புனைபெயர்=சிவா, விகடகவி|<br />
}}<br />
<br />
சிவலிங்கம், மயில்வாகனம் (1961.05.31 - ) யாழ்ப்பாணம், கோண்டாவிலைச் சேர்ந்த ஆசிரியர், எழுத்தாளர். இவரது தந்தை மயில்வாகனம்; தாய் றோகினிதேவி. இவர் ஆரம்பக் கல்வியை யாழ். கோண்டாவில் பரஞ்சோதி வித்தியாலயத்திலும் இடைநிலை, உயர்தரக் கல்வியை யாழ். இந்துக் கல்லூரியிலும் பெற்றார். இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டத்தையும் கல்வியியலில் டிப்ளோமாப் பட்டத்தையும் பெற்றார். <br />
<br />
இவர் 2002 இல் சைவப்புலவர் பட்டம் பெற்றதுடன் சமாதான நீதவானாகவும் கடமையாற்றுகின்றார். கவிதையாக்கம், நாடகம், சொற்பொழிவு முதலானவற்றில் சிறப்பாற்றல் கொண்டவராகவும் விளங்குகின்றார். வல்லிபுரநாதர் பாமாலை, காளியம்பாள் கவிமாலை, பர்வதவர்த்தினி பாமாலை, முத்துமாரியம்மன் திருவூஞ்சல் போன்றன இவரது நூல்களாகும். இவர் பஞ்ச கலசம் என்ற நூலைத் தொகுத்து வழங்கியுள்ளார். இவர் ஆற்றல் சஞ்சிகையில் பொது அறிவு வினாக்களைத் தொகுத்தும் வழங்கியுள்ளார். இவரது கட்டுரைகள் தினக்குரலில் இலக்கியக் குரல் பகுதியில் இடம்பெற்றதுடன் வலம்புரி, உதயன் உள்ளிட்ட பத்திரிகைகளில் இடம்பெற்றன. இவர் வரகவி, கவிஜோதி, ஆசிரியமணி முதலான பட்டங்களைப் பெற்றுள்ளார். <br />
<br />
=={{Multi|வளங்கள்|Resources}}==<br />
{{வளம்|16946|65-66}}</div>Kajenthini Sivahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D&diff=208922ஆளுமை:சிவலிங்கம், மயில்வாகனம்2016-12-26T08:22:57Z<p>Kajenthini Siva: </p>
<hr />
<div>{{ஆளுமை1|<br />
பெயர்=சிவலிங்கம்|<br />
தந்தை=மயில்வாகனம்|<br />
தாய்=றோகினிதேவி|<br />
பிறப்பு=1961.05.31|<br />
இறப்பு=|<br />
ஊர்=கோண்டாவில்|<br />
வகை=ஆசிரியர்|<br />
புனைபெயர்=சிவா, விகடகவி|<br />
}}<br />
<br />
சிவலிங்கம், மயில்வாகனம் (1961.05.31 - ) யாழ்ப்பாணம், கோண்டாவிலைச் சேர்ந்த ஆசிரியர், எழுத்தாளர். இவரது தந்தை மயில்வாகனம்; தாய் றோகினிதேவி. இவர் ஆரம்பக் கல்வியை யாழ். கோண்டாவில் பரஞ்சோதி வித்தியாலயத்திலும் இடைநிலை, உயர்தரக் கல்வியை யாழ். இந்துக் கல்லூரியிலும் பெற்றார். இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டத்தையும் கல்வியியலில் டிப்ளோமாப் பட்டத்தையும் பெற்றார். <br />
<br />
இவர் 2002 இல் சைவப்புலவர் பட்டம் பெற்றதுடன் சமாதான நீதவானாகவும் கடமையாற்றுகின்றார். கவிதையாக்கம், நாடகம், சொற்பொழிவு முதலானவற்றில் சிறப்பாற்றல் கொண்டவராகவும் விளங்குகின்றார். வல்லிபுரநாதர் பாமாலை, காளியம்பாள் கவிமாலை, பர்வதவர்த்தினி பாமாலை, முத்துமாரியம்மன் திருவூஞ்சல் போன்றன இவரது நூல்களாகும். ஆற்றல் சஞ்சிகையில் பொது அறிவு வினாக்களைத் தொகுத்தும் வழங்கியுள்ளார். இவரது கட்டுரைகள் தினக்குரலில் இலக்கியக் குரல் பகுதியில் இடம்பெற்றதுடன் வலம்புரி, உதயன் உள்ளிட்ட பத்திரிகைகளில் இடம்பெற்றன. இவர் வரகவி, கவிஜோதி, ஆசிரியமணி முதலான பட்டங்களைப் பெற்றுள்ளார். <br />
<br />
=={{Multi|வளங்கள்|Resources}}==<br />
{{வளம்|16946|65-66}}</div>Kajenthini Sivahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81&diff=208920ஆளுமை:காஸீம், முஹம்மது மீராசாயிபு2016-12-26T08:02:32Z<p>Kajenthini Siva: </p>
<hr />
<div>{{ஆளுமை1|<br />
பெயர்=முகம்மது காஸீம் ஆலிம்|<br />
தந்தை=முஹம்மது மீராசாயிபு |<br />
தாய்=பாத்து முத்தும்மா|<br />
பிறப்பு=1912.02|<br />
இறப்பு=|<br />
ஊர்=மன்னார்|<br />
வகை=எழுத்தாளர்|<br />
புனைபெயர்=|<br />
}}<br />
<br />
முகம்மது காஸீம் ஆலிம், முஹம்மது மீராசாயிபு (1912.02 - ) மன்னார், விடத்தல்தீவைச் சேர்ந்த புலவர், எழுத்தாளர். இவரது தந்தை முஹம்மது மீராசாயிபு; தாய் பாத்து முத்தும்மா. தொண்டிப் பிச்சை, காஸிம் புலவர் என்றெல்லாம் செல்லமாக அழைக்கப்படும் இவர், ஆரம்பத்தில் தனது வீட்டில் இருநூறு புத்தகங்களுடன் ஒரு நூலகத்தை உருவாக்கியிருந்தார். சமாதான நீதவானாகிய இவர், தமிழ் முழக்கம், செந்தமிழ்ப் புலவர், சிவநெறி அன்பர், செந்தமிழ் வாரிதி போன்ற பட்டங்களைப் பெற்றுள்ளார்.<br />
<br />
இந்தியா சென்று கீழக்கரை, தொண்டி, காயல் பட்டினம் போன்ற இடங்களில் மார்க்கக் கல்வியையும் தமிழ் இலக்கணத்தையும் கற்றுப் பாண்டித்தியம் பெற்றார். இவரது ''கள்ளத் தோணிக்குத் தீர்ப்பு'' நாவல் 1958 இல் வெளிவந்தது. இந்நாவல் இலங்கையிலிருந்து இந்தியாவிற்குக் கள்ளத் தோணியில் செல்லும் போது ஏற்படும் அனுபவத்தைக் கருப் பொருளாகக் கொண்டமைந்தது. தமிழகச் சஞ்சிகைகளான பிறைதூதன், நூறுல் ஹக், கலைமகள், காலைக் கதிர் போன்றவற்றில் கதைகள், கட்டுரைகள், கவிதைகள், நாடகங்கள் எழுதியுள்ளார். இஸ்லாம் தத்துவார்த்தம் (1951), பத்வா என்னும் மார்க்கத் தீர்ப்பு (1970), மாநபியே- கவிதைத் தொகுதி (1972) ஆகியன இவரது நூல்கள். இவரது மன்னார் நாட்டுப் பாடல்கள் என்னும் தொகுப்பு நூல் மன்னார் கலாச்சாரப் பேரவையினால் 1975 காலப்பகுதியில் கலாநிதி சு.வித்தியானந்தனால் வெளியிடப்பட்டது.<br />
<br />
=={{Multi|வளங்கள்|Resources}}==<br />
{{வளம்|1668|50-54}}<br />
{{வளம்|16357|196-215}}</div>Kajenthini Sivahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81&diff=208919ஆளுமை:காஸீம், முஹம்மது மீராசாயிபு2016-12-26T07:59:05Z<p>Kajenthini Siva: </p>
<hr />
<div>{{ஆளுமை1|<br />
பெயர்=காஸீம்|<br />
தந்தை=முஹம்மது மீராசாயிபு |<br />
தாய்=பாத்து முத்தும்மா|<br />
பிறப்பு=1912.02|<br />
இறப்பு=|<br />
ஊர்=மன்னார்|<br />
வகை=எழுத்தாளர்|<br />
புனைபெயர்=|<br />
}}<br />
<br />
முகம்மது காஸிஸ் ஆலிம், முஹம்மது மீராசாயிபு (1912.02 - ) மன்னார், விடத்தல்தீவைச் சேர்ந்த புலவர், எழுத்தாளர். இவரது தந்தை முஹம்மது மீராசாயிபு; தாய் பாத்து முத்தும்மா. தொண்டிப் பிச்சை, காஸிம் புலவர் என்றெல்லாம் செல்லமாக அழைக்கப்படும் இவர், ஆரம்பத்தில் தனது வீட்டில் இருநூறு புத்தகங்களுடன் ஒரு நூலகத்தை உருவாக்கியிருந்தார். சமாதான நீதவானாகிய இவர், தமிழ் முழக்கம், செந்தமிழ்ப் புலவர், சிவநெறி அன்பர், செந்தமிழ் வாரிதி போன்ற பட்டங்களைப் பெற்றுள்ளார்.<br />
<br />
இந்தியா சென்று கீழக்கரை, தொண்டி, காயல் பட்டினம் போன்ற இடங்களில் மார்க்கக் கல்வியையும் தமிழ் இலக்கணத்தையும் கற்றுப் பாண்டித்தியம் பெற்றார். இவரது ''கள்ளத் தோணிக்குத் தீர்ப்பு'' நாவல் 1958 இல் வெளிவந்தது. இந்நாவல் இலங்கையிலிருந்து இந்தியாவிற்குக் கள்ளத் தோணியில் செல்லும் போது ஏற்படும் அனுபவத்தைக் கருப் பொருளாகக் கொண்டமைந்தது. தமிழகச் சஞ்சிகைகளான பிறைதூதன், நூறுல் ஹக், கலைமகள், காலைக் கதிர் போன்றவற்றில் கதைகள், கட்டுரைகள், கவிதைகள், நாடகங்கள் எழுதியுள்ளார். இஸ்லாம் தத்துவார்த்தம் (1951), பத்வா என்னும் மார்க்கத் தீர்ப்பு (1970), மாநபியே- கவிதைத் தொகுதி (1972) ஆகியன இவரது நூல்கள். இவரது மன்னார் நாட்டுப் பாடல்கள் என்னும் தொகுப்பு நூல் மன்னார் கலாச்சாரப் பேரவையினால் 1975 காலப்பகுதியில் கலாநிதி சு.வித்தியானந்தனால் வெளியிடப்பட்டது.<br />
<br />
=={{Multi|வளங்கள்|Resources}}==<br />
{{வளம்|1668|50-54}}<br />
{{வளம்|16357|196-215}}</div>Kajenthini Sivahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81&diff=208918ஆளுமை:காஸீம், முஹம்மது மீராசாயிபு2016-12-26T07:46:25Z<p>Kajenthini Siva: </p>
<hr />
<div>{{ஆளுமை1|<br />
பெயர்=காஸீம்|<br />
தந்தை=முஹம்மது மீராசாயிபு |<br />
தாய்=பாத்து முத்தும்மா|<br />
பிறப்பு=1912.02|<br />
இறப்பு=|<br />
ஊர்=மன்னார்|<br />
வகை=எழுத்தாளர்|<br />
புனைபெயர்=|<br />
}}<br />
<br />
காஸீம், முஹம்மது மீராசாயிபு (1912.02 - ) மன்னாரைச் சேர்ந்த புலவர், எழுத்தாளர். இவரது தந்தை முஹம்மது மீராசாயிபு; தாய் பாத்து முத்தும்மா. இவர் நாவல்கள், கதைகள், கட்டுரைகள், கவிதைகள், நாடகங்கள் எழுதியுள்ளார். இவர் ஆரம்பத்தில் தனது வீட்டில் இருநூறு புத்தகங்களுடன் ஒரு நூலகத்தை உருவாக்கியிருந்தார். இவர் தமிழ் முழக்கம், செந்தமிழ்ப் புலவர், சிவநெறி அன்பர், செந்தமிழ் வாரிதி போன்ற பட்டங்களைப் பெற்றுள்ளார்.<br />
<br />
மன்னார், விடத்தல் தீவு, முகம்மது காஸிஸ் ஆலிம் சமாதான நீதவான். காஸிம் புலவர் செல்லமாக தொண்டிப் பிச்சை <br />
இந்தியா சென்று கீழக்கரை, தொண்டி, காயல் பட்டினம் போன்ற இடங்களில் மார்க்கக் கல்வியையும் தமிழ் இலக்கணத்தையும் கற்றுப் பாண்டித்தியம் பெற்றார். இவரது கள்ளத் தோணிக்குத் தீர்ப்பு நாவல் 1958 இல் வெளி வந்தது. இந்நாவல் இலங்கையிலிருந்து இந்தியாவிற்குக் கள்ளத் தோணியில் செல்லும் போது ஏற்படும் அனுபவத்தை கருப் பொருளாகாக் கொண்டமைந்தது. தமிழகச் சஞ்சிகைகளான பிறைதூதன், நூறுல் ஹக், கலைமகள், காலைக் கதிர் போன்ற கதை, கட்டுரை, கவிதைகள் எழுதியுள்ளார். இஸ்லாம் தத்துவார்த்தம் (1951), பத்வா என்னும் மார்க்கத் தீர்ப்பு (1970), மாநபியே- கவிதைத் தொகுதி (1972) ஆகியன இவரது நூல்கள். இவரது மன்னார் நாட்டுப் பாடல்கள் என்னும் தொகுப்பு நூல் மன்னார் கலாச்சாரப் பேரவையினால் 1975 காலப் பகுதியில் கலாநிதி சு வித்தியானந்தனால் வெளியிடப்பட்டது. <br />
<br />
=={{Multi|வளங்கள்|Resources}}==<br />
{{வளம்|1668|50-54}}<br />
{{வளம்|16357|196-215}}</div>Kajenthini Sivahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81&diff=208917ஆளுமை:காஸீம், முஹம்மது மீராசாயிபு2016-12-26T07:46:00Z<p>Kajenthini Siva: </p>
<hr />
<div>{{ஆளுமை1|<br />
பெயர்=காஸீம்|<br />
தந்தை=முஹம்மது மீராசாயிபு |<br />
தாய்=பாத்து முத்தும்மா|<br />
பிறப்பு=1912.02|<br />
இறப்பு=|<br />
ஊர்=மன்னார்|<br />
வகை=எழுத்தாளர்|<br />
புனைபெயர்=|<br />
}}<br />
<br />
காஸீம், முஹம்மது மீராசாயிபு (1912.02 - ) மன்னாரைச் சேர்ந்த புலவர், எழுத்தாளர். இவரது தந்தை முஹம்மது மீராசாயிபு; தாய் பாத்து முத்தும்மா. இவர் நாவல்கள், கதைகள், கட்டுரைகள், கவிதைகள், நாடகங்கள் எழுதியுள்ளார். இவர் ஆரம்பத்தில் தனது வீட்டில் இருநூறு புத்தகங்களுடன் ஒரு நூலகத்தை உருவாக்கியிருந்தார். இவர் தமிழ் முழக்கம், செந்தமிழ்ப் புலவர், சிவநெறி அன்பர், செந்தமிழ் வாரிதி போன்ற பட்டங்களைப் பெற்றுள்ளார்.<br />
<br />
மன்னார், விடத்தல் தீவு, முகம்மது காஸிஸ் ஆலிம் சமாதான நீதவான். காஸிம் புலவர் செல்லமாக தொண்டிப் பிச்சை <br />
இந்தியா சென்று கீழக்கரை, தொண்டி, காயல் பட்டினம் போன்ற இடங்களில் மார்க்கக் கல்வியையும் தமிழ் இலக்கணத்தையும் கற்றுப் பாண்டித்தியம் பெற்றார். இவரது கள்ளத் தோணிக்குத் தீர்ப்பு நாவல் 1958 இல் வெளி வந்தது. இந்நாவல் இலங்கையிலிருந்து இந்தியாவிற்குக் கள்ளத் தோணியில் செல்லும் போது ஏற்படும் அனுபவத்தை கருப் பொருளாகாக் கொண்டமைந்தது. தமிழகச் சஞ்சிகைகளான பிறைதூதன், நூறுல் ஹக், கலைமகள், காலைக் கதிர் போன்ற கதை, கட்டுரை, கவிதைகள் எழுதியுள்ளார். இஸ்லாம் தத்துவார்த்தம் (1951), பத்வா என்னும் மார்க்கத் தீர்ப்பு (1970), மாநபியே- கவிதைத் தொகுதி (1972) ஆகியன இவரது நூல்கள். இவரது மன்னார் நாட்டுப் பாடல்கள் என்னும் தொகுப்பு நூல் மன்னார் கலாச்சாரப் பேரவையினால் 1975 காலப் பகுதியில் கலாநிதி சு வித்தியானந்தனால் வெளியிடப்பட்டது. <br />
<br />
=={{Multi|வளங்கள்|Resources}}==<br />
{{வளம்|1668|50-54}}<br />
{{வளம்|16357|196-215}}</div>Kajenthini Sivahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81&diff=208916ஆளுமை:காஸீம், முஹம்மது மீராசாயிபு2016-12-26T07:22:33Z<p>Kajenthini Siva: </p>
<hr />
<div>{{ஆளுமை1|<br />
பெயர்=காஸீம்|<br />
தந்தை=முஹம்மது மீராசாயிபு |<br />
தாய்=பாத்து முத்தும்மா|<br />
பிறப்பு=1912.02|<br />
இறப்பு=|<br />
ஊர்=மன்னார்|<br />
வகை=எழுத்தாளர்|<br />
புனைபெயர்=|<br />
}}<br />
<br />
காஸீம், முஹம்மது மீராசாயிபு (1912.02 - ) மன்னாரைச் சேர்ந்த புலவர், எழுத்தாளர். இவரது தந்தை முஹம்மது மீராசாயிபு; தாய் பாத்து முத்தும்மா. இவர் நாவல்கள், கதைகள், கட்டுரைகள், கவிதைகள், நாடகங்கள் எழுதியுள்ளார். இவர் ஆரம்பத்தில் தனது வீட்டில் இருநூறு புத்தகங்களுடன் ஒரு நூலகத்தை உருவாக்கியிருந்தார். இவர் தமிழ் முழக்கம், செந்தமிழ்ப் புலவர், சிவநெறி அன்பர், செந்தமிழ் வாரிதி போன்ற பட்டங்களைப் பெற்றுள்ளார்.<br />
<br />
=={{Multi|வளங்கள்|Resources}}==<br />
{{வளம்|1668|50-54}}<br />
{{வளம்|16357|196-215}}</div>Kajenthini Sivahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88&diff=208913ஆளுமை:காவலூர் இராசதுரை2016-12-26T05:58:32Z<p>Kajenthini Siva: </p>
<hr />
<div>{{ஆளுமை1|<br />
பெயர்=காவலூர் டேவிட் இராசதுரை|<br />
தந்தை=மரியாம்பிள்ளை|<br />
தாய்=|<br />
பிறப்பு=1931.10.13|<br />
இறப்பு=2014.10.14|<br />
ஊர்=ஊர்காவற்துறை|<br />
வகை=எழுத்தாளர்|<br />
புனைபெயர்=|<br />
}}<br />
<br />
காவலூர் டேவிட் இராசதுரை, மரியாம்பிள்ளை (1931.10.13 - 2014.10.14) யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை, கரம்பொனைப் பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளர். இவரது தந்தை மரியாம்பிள்ளை. ஊர்காவற்றுறை அர்ச்சியசிஷ்ட அந்தோனியார் கல்லூரியில் கல்வி கற்று சிரேஷ்ட தராதரப் பத்திரப் பரீட்சையில் சித்தியெய்தினார். பின்னர் இலங்கை மத்திய வங்கியிலும் அரசாங்க உணவக உற்பத்தி இலாகாவிலும் லிகிதராகவும் இலங்கை ஷெல் கம்பனி ஸ்தாபனத்தின் தமிழ்ப் பிரசாரப் பிரிவிலும் கடமையாற்றினார்.<br />
<br />
தனது 30 ஆவது வயதில் ''குழந்தை ஒரு தெய்வம்' என்ற முதலாவது சிறுகதைத் தொகுதியை வெளியிடும் இவர், 1950 ஆம் ஆண்டிலிருந்து எழுதத் தொடங்கிய போதும் 1959 இன் பின்னர்தான் சிறுகதையாசிரியராகப் பரிணமித்தார். விமர்சனத்துறை, வசனக் கவிதையிலும் ஈடுபாடு உடையவர். இவரது சிறுகதைகள் இவரது சொந்த ஊரான கரம்பனை நிலைக்களமாகக் கொண்டவை. இவர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ''கலைக்கோலம்'' நிகழ்ச்சியைத் தயாரித்து வழங்கி நீண்ட காலம் பணியாற்றியவர். இவரது இசைக்கோவைத் தயாரிப்பு தேசிய சேவையிலும் மறு ஒலிபரப்பாகிய முதல் நிகழ்ச்சி என்ற சிறப்பிற்குரியது. ''சுதந்திரன்'', ''வீரகேசரி'', ''தினகரன்'' பத்திரிகைகளில் தனது ஆற்றல்களை வெளிக்காட்டியிருந்தார். ''இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில்'' இணைந்து அதன் வளர்ச்சியிலும் பங்காற்றினார். ''காலங்கள்'' தொலைக்காட்சி நாடகத்தைத் தயாரித்து வழங்கியதோடு, ''பொன்மணி'' என்ற இலங்கைத் திரைப்படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதியதோடு அதன் நிர்வாகத் தயாரிப்பாளராகவும் கடமையாற்றினார். பின்னர் ''வசீகரா'' விளம்பர நிறுவனத்தைக் கொழும்பில் நிறுவினார். ''குழந்தை ஒரு தெய்வம்'', ''வீடு யாருக்கு'', ''ஒரு வகை உறவு'', ''விளம்பரத் துறை தோற்றம், வளர்ச்சி, வீச்சு, ஆதிக்கம்'' போன்ற பல நூல்களையும் வெளியிட்டார்.<br />
<br />
==இவற்றையும் பார்க்கவும்==<br />
* [[:பகுப்பு:ராசதுரை, காவலூர்|இவரது நூல்கள்]]<br />
<br />
==வெளி இணைப்புக்கள்==<br />
*[https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88#.E0.AE.B5.E0.AE.BE.E0.AE.A9.E0.AF.8A.E0.AE.B2.E0.AE.BF.E0.AE.AF.E0.AE.BF.E0.AE.B2.E0.AF.8D காவலூர் ராசதுரை பற்றி தமிழ் விக்கிப்பீடியாவில்]<br />
<br />
=={{Multi|வளங்கள்|Resources}}==<br />
{{வளம்|4253|25}}<br />
{{வளம்|1203|05-07}}</div>Kajenthini Sivahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88&diff=208911ஆளுமை:காவலூர் இராசதுரை2016-12-26T05:58:03Z<p>Kajenthini Siva: Kajenthini Siva பயனரால் ஆளுமை:காவலூர் இராசதுரை, மரியாம்பிள்ளை, [[ஆளுமை:காவலூர் டேவிட் இராசதுரை, மரியாம...</p>
<hr />
<div>{{ஆளுமை1|<br />
பெயர்=காவலூர் டேவிட் இராசதுரை|<br />
தந்தை=மரியாம்பிள்ளை|<br />
தாய்=|<br />
பிறப்பு=1931.10.13|<br />
இறப்பு=2014.10.14|<br />
ஊர்=ஊர்காவற்துறை|<br />
வகை=எழுத்தாளர்|<br />
புனைபெயர்=|<br />
}}<br />
<br />
காவலூர் டேவிட் இராசதுரை, மரியாம்பிள்ளை (1931.10.13 - 2014.10.14) யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை, கரம்பொனைப் பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளர். இவரது தந்தை மரியாம்பிள்ளை. ஊர்காவற்றுறை அர்ச்சியசிஷ்ட அந்தோனியார் கல்லூரியில் கல்வி கற்று சிரேஷ்ட தராதரப் பத்திரப் பரீட்சையில் சித்தியெய்தினார். பின்னர் இலங்கை மத்திய வங்கியிலும் அரசாங்க உணவக உற்பத்தி இலாகாவிலும் லிகிதராகவும் இலங்கை ஷெல் கம்பனி ஸ்தாபனத்தின் தமிழ்ப் பிரசாரப் பிரிவிலும் கடமையாற்றினார்.<br />
<br />
தனது 30 ஆவது வயதில் ''குழந்தை ஒரு தெய்வம்' என்ற முதலாவது சிறுகதைத் தொகுதியை வெளியிடும் இவர், 1950 ஆம் ஆண்டிலிருந்து எழுதத் தொடங்கிய போதும் 1959 இன் பின்னர்தான் சிறுகதையாசிரியராகப் பரிணமித்தார். விமர்சனத்துறை, வசனக் கவிதையிலும் ஈடுபாடு உடையவர். இவரது சிறுகதைகள் இவரது சொந்த ஊரான கரம்பனை நிலைக்களமாகக் கொண்டவை. இவர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ''கலைக்கோலம்'' நிகழ்ச்சியைத் தயாரித்து வழங்கி நீண்ட காலம் பணியாற்றியவர். இவரது இசைக்கோவைத் தயாரிப்பு தேசிய சேவையிலும் மறு ஒலிபரப்பாகிய முதல் நிகழ்ச்சி என்ற சிறப்பிற்குரியது. ''சுதந்திரன்'', ''வீரகேசரி'', ''தினகரன்'' பத்திரிகைகளில் தனது ஆற்றல்களை வெளிக்காட்டியிருந்தார். ''இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில்'' இணைந்து அதன் வளர்ச்சியிலும் பங்காற்றினார். ''காலங்கள்'' தொலைக்காட்சி நாடகத்தைத் தயாரித்து வழங்கியதோடு, ''பொன்மணி'' என்ற இலங்கைத் திரைப்படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதியதோடு அதன் நிர்வாகத் தயாரிப்பாளராகவும் கடமையாற்றினார். பின்னர் ''வசீகரா'' விளம்பர நிறுவனத்தைக் கொழும்பில் நிறுவினார். ''குழந்தை ஒரு தெய்வம்'', ''வீடு யாருக்கு'', ''ஒரு வகை உறவு'', ''விளம்பரத் துறை தோற்றம், வளர்ச்சி, வீச்சு, ஆதிக்கம்'' போன்ற பல நூல்களையும் வெளியிட்டார்.<br />
<br />
==இவற்றையும் பார்க்கவும்==<br />
* [[:பகுப்பு:ராசதுரை, காவலூர்|இவரது நூல்கள்]]<br />
<br />
==வெளி இணைப்புக்கள்==<br />
*[https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88#.E0.AE.B5.E0.AE.BE.E0.AE.A9.E0.AF.8A.E0.AE.B2.E0.AE.BF.E0.AE.AF.E0.AE.BF.E0.AE.B2.E0.AF.8D காவலூர் ராசதுரை பற்றி தமிழ் விக்கிப்பீடியாவில்]<br />
<br />
<br />
=={{Multi|வளங்கள்|Resources}}==<br />
{{வளம்|4253|25}}<br />
{{வளம்|1203|05-07}}</div>Kajenthini Sivahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88&diff=208910ஆளுமை:காவலூர் இராசதுரை2016-12-26T05:57:03Z<p>Kajenthini Siva: </p>
<hr />
<div>{{ஆளுமை1|<br />
பெயர்=காவலூர் டேவிட் இராசதுரை|<br />
தந்தை=மரியாம்பிள்ளை|<br />
தாய்=|<br />
பிறப்பு=1931.10.13|<br />
இறப்பு=2014.10.14|<br />
ஊர்=ஊர்காவற்துறை|<br />
வகை=எழுத்தாளர்|<br />
புனைபெயர்=|<br />
}}<br />
<br />
காவலூர் டேவிட் இராசதுரை, மரியாம்பிள்ளை (1931.10.13 - 2014.10.14) யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை, கரம்பொனைப் பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளர். இவரது தந்தை மரியாம்பிள்ளை. ஊர்காவற்றுறை அர்ச்சியசிஷ்ட அந்தோனியார் கல்லூரியில் கல்வி கற்று சிரேஷ்ட தராதரப் பத்திரப் பரீட்சையில் சித்தியெய்தினார். பின்னர் இலங்கை மத்திய வங்கியிலும் அரசாங்க உணவக உற்பத்தி இலாகாவிலும் லிகிதராகவும் இலங்கை ஷெல் கம்பனி ஸ்தாபனத்தின் தமிழ்ப் பிரசாரப் பிரிவிலும் கடமையாற்றினார்.<br />
<br />
தனது 30 ஆவது வயதில் ''குழந்தை ஒரு தெய்வம்' என்ற முதலாவது சிறுகதைத் தொகுதியை வெளியிடும் இவர், 1950 ஆம் ஆண்டிலிருந்து எழுதத் தொடங்கிய போதும் 1959 இன் பின்னர்தான் சிறுகதையாசிரியராகப் பரிணமித்தார். விமர்சனத்துறை, வசனக் கவிதையிலும் ஈடுபாடு உடையவர். இவரது சிறுகதைகள் இவரது சொந்த ஊரான கரம்பனை நிலைக்களமாகக் கொண்டவை. இவர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ''கலைக்கோலம்'' நிகழ்ச்சியைத் தயாரித்து வழங்கி நீண்ட காலம் பணியாற்றியவர். இவரது இசைக்கோவைத் தயாரிப்பு தேசிய சேவையிலும் மறு ஒலிபரப்பாகிய முதல் நிகழ்ச்சி என்ற சிறப்பிற்குரியது. ''சுதந்திரன்'', ''வீரகேசரி'', ''தினகரன்'' பத்திரிகைகளில் தனது ஆற்றல்களை வெளிக்காட்டியிருந்தார். ''இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில்'' இணைந்து அதன் வளர்ச்சியிலும் பங்காற்றினார். ''காலங்கள்'' தொலைக்காட்சி நாடகத்தைத் தயாரித்து வழங்கியதோடு, ''பொன்மணி'' என்ற இலங்கைத் திரைப்படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதியதோடு அதன் நிர்வாகத் தயாரிப்பாளராகவும் கடமையாற்றினார். பின்னர் ''வசீகரா'' விளம்பர நிறுவனத்தைக் கொழும்பில் நிறுவினார். ''குழந்தை ஒரு தெய்வம்'', ''வீடு யாருக்கு'', ''ஒரு வகை உறவு'', ''விளம்பரத் துறை தோற்றம், வளர்ச்சி, வீச்சு, ஆதிக்கம்'' போன்ற பல நூல்களையும் வெளியிட்டார்.<br />
<br />
==இவற்றையும் பார்க்கவும்==<br />
* [[:பகுப்பு:ராசதுரை, காவலூர்|இவரது நூல்கள்]]<br />
<br />
==வெளி இணைப்புக்கள்==<br />
*[https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88#.E0.AE.B5.E0.AE.BE.E0.AE.A9.E0.AF.8A.E0.AE.B2.E0.AE.BF.E0.AE.AF.E0.AE.BF.E0.AE.B2.E0.AF.8D காவலூர் ராசதுரை பற்றி தமிழ் விக்கிப்பீடியாவில்]<br />
<br />
<br />
=={{Multi|வளங்கள்|Resources}}==<br />
{{வளம்|4253|25}}<br />
{{வளம்|1203|05-07}}</div>Kajenthini Sivahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88&diff=208906ஆளுமை:காவலூர் இராசதுரை2016-12-26T05:46:17Z<p>Kajenthini Siva: </p>
<hr />
<div>{{ஆளுமை1|<br />
பெயர்=காவலூர் டேவிட் இராசதுரை|<br />
தந்தை=மரியாம்பிள்ளை|<br />
தாய்=|<br />
பிறப்பு=1931.10.13|<br />
இறப்பு=2014.10.14|<br />
ஊர்=ஊர்காவற்துறை|<br />
வகை=எழுத்தாளர்|<br />
புனைபெயர்=|<br />
}}<br />
<br />
காவலூர் டேவிட் இராசதுரை, மரியாம்பிள்ளை (1931.10.13 - 2014.10.14) யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை, கரம்பொனைப் பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளர். இவரது தந்தை மரியாம்பிள்ளை. இவர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ''கலைக்கோலம்'' நிகழ்ச்சியைத் தயாரித்து வழங்கி நீண்ட காலம் பணியாற்றியவர். ''சுதந்திரன்'', ''வீரகேசரி'', ''தினகரன்'' பத்திரிகைகளில் தனது ஆற்றல்களை வெளிக்காட்டியிருந்தார். ''இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில்'' இணைந்து அதன் வளர்ச்சியிலும் பங்காற்றினார். ''காலங்கள்'' தொலைக்காட்சி நாடகத்தைத் தயாரித்து வழங்கியதோடு, ''பொன்மணி'' என்ற இலங்கைத் திரைப்படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதியதோடு அதன் நிர்வாகத் தயாரிப்பாளராகவும் கடமையாற்றினார். பின்னர் ''வசீகரா'' விளம்பர நிறுவனத்தைக் கொழும்பில் நிறுவினார். ''குழந்தை ஒரு தெய்வம்'', ''வீடு யாருக்கு'', ''ஒரு வகை உறவு'', ''விளம்பரத் துறை தோற்றம், வளர்ச்சி, வீச்சு, ஆதிக்கம்'' போன்ற பல நூல்களையும் வெளியிட்டார்.<br />
<br />
30 வயதில் முதலாவது சிறுகதைத் தொகுதியான குழந்தை ஒரு தெய்வம் வெளியிடும் இவர், ஊர்காவற்றுறை அர்ச்சியசிஷ்ட அந்தோனியார் கல்லூரியில் கல்வி கற்று சிரேஷ்ட தராதரப் பத்திரப் பரீட்சையில் சித்தியெய்தினார். பின் இலங்கை மத்திய வங்கியிலும் அரசாங்க உணவக உற்பத்தி இலாகாவிலும் லிகிதராகக் கடமையாற்றினார். இலங்கை ஷெல் கம்பனி ஸ்தாபனத்தின் தமிழ்ப் பிரசாரப் பிரிவிலும் பணிபுரிந்தார். 1950 இலிருந்து எழுதத் தொடங்கிய போதும் 1959 இன் பின்னர்தான் சிறுகதையாசீயராகப் பரிணமித்தார். விமர்சனத் திறை, வசனக் கவிதையில் ஈடுபாடு. இவரது சிறுகதைகள் இவரது சொந்த ஊரான கரம்பனை நிலைக் களமாகக் கொண்டவை. இவரது இசை கோவை தயாரிப்பு தேசிய சேவையிலும் மறு ஒலிபரப்பாகிய முதல் நிகழ்ச்சி என்ற சிறப்பிற்குரியது.<br />
<br />
==இவற்றையும் பார்க்கவும்==<br />
* [[:பகுப்பு:ராசதுரை, காவலூர்|இவரது நூல்கள்]]<br />
<br />
==வெளி இணைப்புக்கள்==<br />
*[https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88#.E0.AE.B5.E0.AE.BE.E0.AE.A9.E0.AF.8A.E0.AE.B2.E0.AE.BF.E0.AE.AF.E0.AE.BF.E0.AE.B2.E0.AF.8D காவலூர் ராசதுரை பற்றி தமிழ் விக்கிப்பீடியாவில்]<br />
<br />
<br />
=={{Multi|வளங்கள்|Resources}}==<br />
{{வளம்|4253|25}}<br />
{{வளம்|1203|05-07}}</div>Kajenthini Sivahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88&diff=208895ஆளுமை:காவலூர் இராசதுரை2016-12-26T04:59:40Z<p>Kajenthini Siva: </p>
<hr />
<div>{{ஆளுமை1|<br />
பெயர்=காவலூர் டேவிட் இராசதுரை|<br />
தந்தை=மரியாம்பிள்ளை|<br />
தாய்=|<br />
பிறப்பு=1931.10.13|<br />
இறப்பு=2014.10.14|<br />
ஊர்=ஊர்காவற்துறை|<br />
வகை=எழுத்தாளர்|<br />
புனைபெயர்=|<br />
}}<br />
<br />
காவலூர் டேவிட் இராசதுரை, மரியாம்பிள்ளை (1931.10.23 - 2014.10.14) யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை, கரம்பொனைப் பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளர். இவரது தந்தை மரியாம்பிள்ளை. இவர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ''கலைக்கோலம்'' நிகழ்ச்சியைத் தயாரித்து வழங்கி நீண்ட காலம் பணியாற்றியவர். ''சுதந்திரன்'', ''வீரகேசரி'', ''தினகரன்'' பத்திரிகைகளில் தனது ஆற்றல்களை வெளிக்காட்டியிருந்தார். ''இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில்'' இணைந்து அதன் வளர்ச்சியிலும் பங்காற்றினார். ''காலங்கள்'' தொலைக்காட்சி நாடகத்தைத் தயாரித்து வழங்கியதோடு, ''பொன்மணி'' என்ற இலங்கைத் திரைப்படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதியதோடு அதன் நிர்வாகத் தயாரிப்பாளராகவும் கடமையாற்றினார். பின்னர் ''வசீகரா'' விளம்பர நிறுவனத்தைக் கொழும்பில் நிறுவினார். ''குழந்தை ஒரு தெய்வம்'', ''வீடு யாருக்கு'', ''ஒரு வகை உறவு'', ''விளம்பரத் துறை தோற்றம், வளர்ச்சி, வீச்சு, ஆதிக்கம்'' போன்ற பல நூல்களையும் வெளியிட்டார்.<br />
<br />
==இவற்றையும் பார்க்கவும்==<br />
* [[:பகுப்பு:ராசதுரை, காவலூர்|இவரது நூல்கள்]]<br />
<br />
==வெளி இணைப்புக்கள்==<br />
*[https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88#.E0.AE.B5.E0.AE.BE.E0.AE.A9.E0.AF.8A.E0.AE.B2.E0.AE.BF.E0.AE.AF.E0.AE.BF.E0.AE.B2.E0.AF.8D காவலூர் ராசதுரை பற்றி தமிழ் விக்கிப்பீடியாவில்]<br />
<br />
<br />
=={{Multi|வளங்கள்|Resources}}==<br />
{{வளம்|4253|25}}<br />
{{வளம்|1203|05-07}}</div>Kajenthini Sivahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D,_%E0%AE%95%E0%AF%87._%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D._%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D.&diff=208893ஆளுமை:காலிதீன், கே. எம். எச்.2016-12-25T08:43:28Z<p>Kajenthini Siva: Kajenthini Siva பயனரால் ஆளுமை:காலிதீன், கே. எம். எச்., ஆளுமை:காலிதீன், அல்ஹாஜ் பி. எம். கே. முகமது என்ற தலை...</p>
<hr />
<div>#வழிமாற்று [[ஆளுமை:காலிதீன், அல்ஹாஜ் பி. எம். கே. முகமது]]</div>Kajenthini Sivahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D,_%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF._%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D._%E0%AE%95%E0%AF%87._%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81&diff=208892ஆளுமை:காலிதீன், அல்ஹாஜ் பி. எம். கே. முகமது2016-12-25T08:43:27Z<p>Kajenthini Siva: Kajenthini Siva பயனரால் ஆளுமை:காலிதீன், கே. எம். எச்., ஆளுமை:காலிதீன், அல்ஹாஜ் பி. எம். கே. முகமது என்ற தலை...</p>
<hr />
<div>{{ஆளுமை1|<br />
பெயர்=காலிதீன்|<br />
தந்தை=அல்ஹாஜ் பி. எம். கே. முகமது|<br />
தாய்=|<br />
பிறப்பு=1944|<br />
இறப்பு=2010.07.07|<br />
ஊர்=கிண்ணியா|<br />
வகை=பேராசிரியர்|<br />
புனைபெயர்=|<br />
}}<br />
<br />
கே. எம். எச். காலிதீன், அல்ஹாஜ் பி. எம். கே. முகமது (1944 - 2010.07.07) திருகோணமலை, கிண்ணியா, ஈச்சந்தீவைச் சேர்ந்த பேராசிரியர். இவரது தந்தை அல்ஹாஜ் பி. எம். கே. முகமது. இவர் கிண்ணியா மகா வித்தியாலயம், கொழும்பு சாஹிராக் கல்லூரி என்பவற்றின் பழைய மாணவராவார். 1966 ஆம் ஆண்டு கொழும்புப் பல்கலைக்கழகத்திற்குச் சென்று அரபுத் துறையில் சிறப்புப் பட்டம் பெற்றார். 1971 ஆம் ஆண்டு ஆசிரியர் நியமனம் பெற்றுக் கொழும்பு சாஹிராக் கல்லூரி, கம்பளை சாஹிராக் கல்லூரி என்பவற்றில் பணியாற்றிய இவர், 1976 ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அரபு - இஸ்லாமிய நாகரிகத்துறை விரிவுரையாளராக நியமனம் பெற்றார். அத்தோடு 1981 இல் இருந்து பலாலி ஆசிரிய பயிற்சிக் கலாசாலையின் பகுதி நேர விரிவுரையாளராகவும் பணியாற்றினார்.<br />
<br />
இலங்கை முஸ்லிம்களின் வரலாறு 1 இவரது நூலாகும். கொழும்பு இஸ்லாமிய இளைஞர் இயக்கத்தின் தலைவராகவும் கொழும்பு பல்கலைக்கழக முஸ்லீம் மஜ்லிஸை ஆரம்பித்து அதன் செயலாளராகவும் பேராதனைப் பல்கலைக்கழக முஸ்லீம் மஜ்லிஸின் தலைவராகவும் பணிபுரிந்தார். இவர் இந்தியா, பாகிஸ்தான், ஈரான், சவூதி அரேபியா, பாங்கொக் ஆகிய இடங்களில் நடை பெற்ற மாநாடுகளிற்குச் சென்று சமயம் சார்ந்த ஆய்வுக் கட்டுரைகளிச் சமர்ப்பித்துள்ளார்.<br />
<br />
==இவற்றையும் பார்க்கவும்==<br />
* [[:பகுப்பு:மௌலவி, அல்ஹாஜ்|இவரது நூல்கள்]]<br />
<br />
=={{Multi|வளங்கள்|Resources}}==<br />
{{வளம்|3771|89}}</div>Kajenthini Sivahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D,_%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF._%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D._%E0%AE%95%E0%AF%87._%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81&diff=208891ஆளுமை:காலிதீன், அல்ஹாஜ் பி. எம். கே. முகமது2016-12-25T08:42:43Z<p>Kajenthini Siva: </p>
<hr />
<div>{{ஆளுமை1|<br />
பெயர்=காலிதீன்|<br />
தந்தை=அல்ஹாஜ் பி. எம். கே. முகமது|<br />
தாய்=|<br />
பிறப்பு=1944|<br />
இறப்பு=2010.07.07|<br />
ஊர்=கிண்ணியா|<br />
வகை=பேராசிரியர்|<br />
புனைபெயர்=|<br />
}}<br />
<br />
கே. எம். எச். காலிதீன், அல்ஹாஜ் பி. எம். கே. முகமது (1944 - 2010.07.07) திருகோணமலை, கிண்ணியா, ஈச்சந்தீவைச் சேர்ந்த பேராசிரியர். இவரது தந்தை அல்ஹாஜ் பி. எம். கே. முகமது. இவர் கிண்ணியா மகா வித்தியாலயம், கொழும்பு சாஹிராக் கல்லூரி என்பவற்றின் பழைய மாணவராவார். 1966 ஆம் ஆண்டு கொழும்புப் பல்கலைக்கழகத்திற்குச் சென்று அரபுத் துறையில் சிறப்புப் பட்டம் பெற்றார். 1971 ஆம் ஆண்டு ஆசிரியர் நியமனம் பெற்றுக் கொழும்பு சாஹிராக் கல்லூரி, கம்பளை சாஹிராக் கல்லூரி என்பவற்றில் பணியாற்றிய இவர், 1976 ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அரபு - இஸ்லாமிய நாகரிகத்துறை விரிவுரையாளராக நியமனம் பெற்றார். அத்தோடு 1981 இல் இருந்து பலாலி ஆசிரிய பயிற்சிக் கலாசாலையின் பகுதி நேர விரிவுரையாளராகவும் பணியாற்றினார்.<br />
<br />
இலங்கை முஸ்லிம்களின் வரலாறு 1 இவரது நூலாகும். கொழும்பு இஸ்லாமிய இளைஞர் இயக்கத்தின் தலைவராகவும் கொழும்பு பல்கலைக்கழக முஸ்லீம் மஜ்லிஸை ஆரம்பித்து அதன் செயலாளராகவும் பேராதனைப் பல்கலைக்கழக முஸ்லீம் மஜ்லிஸின் தலைவராகவும் பணிபுரிந்தார். இவர் இந்தியா, பாகிஸ்தான், ஈரான், சவூதி அரேபியா, பாங்கொக் ஆகிய இடங்களில் நடை பெற்ற மாநாடுகளிற்குச் சென்று சமயம் சார்ந்த ஆய்வுக் கட்டுரைகளிச் சமர்ப்பித்துள்ளார்.<br />
<br />
==இவற்றையும் பார்க்கவும்==<br />
* [[:பகுப்பு:மௌலவி, அல்ஹாஜ்|இவரது நூல்கள்]]<br />
<br />
=={{Multi|வளங்கள்|Resources}}==<br />
{{வளம்|3771|89}}</div>Kajenthini Sivahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D,_%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF._%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D._%E0%AE%95%E0%AF%87._%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81&diff=208890ஆளுமை:காலிதீன், அல்ஹாஜ் பி. எம். கே. முகமது2016-12-25T08:41:06Z<p>Kajenthini Siva: </p>
<hr />
<div>{{ஆளுமை1|<br />
பெயர்=காலிதீன்|<br />
தந்தை=அல்ஹாஜ் பி. எம். கே. முகமது|<br />
தாய்=|<br />
பிறப்பு=1944|<br />
இறப்பு=2010.07.07|<br />
ஊர்=கிண்ணியா|<br />
வகை=பேராசிரியர்|<br />
புனைபெயர்=|<br />
}}<br />
<br />
கே. எம். எச். காலிதீன், அல்ஹாஜ் பி. எம். கே. முகமது (1944 - 2010.07.07) திருகோணமலை, கிண்ணியா, ஈச்சந்தீவைச் சேர்ந்த பேராசிரியர். இவரது தந்தை அல்ஹாஜ் பி. எம். கே. முகமது. இவர் கிண்ணியா மகா வித்தியாலயம், கொழும்பு சாஹிராக் கல்லூரி என்பவற்றின் பழைய மாணவராவார். 1966 ஆம் ஆண்டு கொழும்புப் பல்கலைக்கழகத்திற்குச் சென்று அரபுத் துறையில் சிறப்புப் பட்டம் பெற்றார். 1971 ஆம் ஆண்டு ஆசிரியர் நியமனம் பெற்றுக் கொழும்பு சாஹிராக் கல்லூரி, கம்பளை சாஹிராக் கல்லூரி என்பவற்றில் பணியாற்றிய இவர், 1976 ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அரபு - இஸ்லாமிய நாகரிகத்துறை விரிவுரையாளராக நியமனம் பெற்றார். அத்தோடு 1981 இல் இருந்து பலாலி ஆசிரிய பயிற்சிக் கலாசாலையின் பகுதி நேர விரிவுரையாளராகவும் பணியாற்றினார்.<br />
<br />
கொழும்பு இஸ்லாமிய இளைஞர் இயக்கத்தின் தலைவராகவும் கொழும்பு பல்கலைக்கழக முஸ்லீம் மஜ்லிஸை ஆரம்பித்து அதன் செயலாளராகவும் பேராதனைப் பல்கலைக்கழக முஸ்லீம் மஜ்லிஸின் தலைவராகவும் பணிபுரிந்தார். இவர் இந்தியா, பாகிஸ்தான், ஈரான், சவூதி அரேபியா, பாங்கொக் ஆகிய இடங்களில் நடை பெற்ற மாநாடுகளிற்குச் சென்று சமயம் சார்ந்த ஆய்வுக் கட்டுரைகளிச் சமர்ப்பித்துள்ளார்.<br />
<br />
==இவற்றையும் பார்க்கவும்==<br />
* [[:பகுப்பு:மௌலவி, அல்ஹாஜ்|இவரது நூல்கள்]]<br />
<br />
=={{Multi|வளங்கள்|Resources}}==<br />
{{வளம்|3771|89}}</div>Kajenthini Sivahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D,_%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF._%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D._%E0%AE%95%E0%AF%87._%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81&diff=208886ஆளுமை:காலிதீன், அல்ஹாஜ் பி. எம். கே. முகமது2016-12-25T08:22:45Z<p>Kajenthini Siva: </p>
<hr />
<div>{{ஆளுமை1|<br />
பெயர்=காலிதீன்|<br />
தந்தை=அல்ஹாஜ் பி. எம். கே. முகமது|<br />
தாய்=|<br />
பிறப்பு=1944|<br />
இறப்பு=2010.07.07|<br />
ஊர்=கிண்ணியா|<br />
வகை=பேராசிரியர்|<br />
புனைபெயர்=|<br />
}}<br />
<br />
கே. எம். எச். காலிதீன், அல்ஹாஜ் பி. எம். கே. முகமது (1944 - 2010.07.07) திருகோணமலை, கிண்ணியா, ஈச்சந்தீவைச் சேர்ந்த பேராசிரியர். இவரது தந்தை அல்ஹாஜ் பி. எம். கே. முகமது. இவர் கிண்ணியா மகா வித்தியாலயம், கொழும்பு சாஹிராக் கல்லூரி என்பவற்றின் பழைய மாணவராவார். 1966 ஆம் ஆண்டு கொழும்புப் பல்கலைக்கழகத்திற்குச் சென்று அரபுத் துறையில் சிறப்புப் பட்டம் பெற்றார். 1971 ஆம் ஆண்டு ஆசிரியர் நியமனம் பெற்றுக் கொழும்பு சாஹிராக் கல்லூரி, கம்பளை சாஹிராக் கல்லூரி என்பவற்றில் பணியாற்றிய இவர், 1976 ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அரபு - இஸ்லாமிய நாகரிகத்துறை விரிவுரையாளராக நியமனம் பெற்றார். அத்தோடு 1981 இல் இருந்து பலாலி ஆசிரிய பயிற்சிக் கலாசாலையின் பகுதி நேர விரிவுரையாளராகவும் பணியாற்றினார்.<br />
<br />
கொழும்பு இஸ்லாமிய இளைஞர் இயக்கத்தின் தலைவராகவும் கொழும்பு பல்கலைக்கழக முஸ்லீம் மஜ்லிஸை ஆரம்பித்து அதன் செயலாளராகவும் பேராதனைப் பல்கலைக்கழக முஸ்லீம் மஜ்லிஸின் தலைவராகவும் பணிபுரிந்தார். இவர் இந்தியா, பாகிஸ்தான், ஈரான், சவூதி அரேபியா, பாங்கொக் ஆகிய இடங்களில் நடை பெற்ற மாநாடுகளிற்குச் சென்று சமயம் சார்ந்த ஆய்வுக் கட்டுரைகளிச் சமர்ப்பித்துள்ளார்.<br />
<br />
=={{Multi|வளங்கள்|Resources}}==<br />
{{வளம்|3771|89}}<br />
{{வளம்|12195|பின் அட்டை}}</div>Kajenthini Sivahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D,_%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF._%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D._%E0%AE%95%E0%AF%87._%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81&diff=208880ஆளுமை:காலிதீன், அல்ஹாஜ் பி. எம். கே. முகமது2016-12-25T07:58:10Z<p>Kajenthini Siva: </p>
<hr />
<div>{{ஆளுமை1|<br />
பெயர்=காலிதீன்|<br />
தந்தை=அல்ஹாஜ் பி. எம். கே. முகமது|<br />
தாய்=|<br />
பிறப்பு=1944|<br />
இறப்பு=2010.07.07|<br />
ஊர்=கிண்ணியா|<br />
வகை=பேராசிரியர்|<br />
புனைபெயர்=|<br />
}}<br />
<br />
கே. எம். எச். காலிதீன், அல்ஹாஜ் பி. எம். கே. முகமது (1944 - 2010.07.07) திருகோணமலை, கிண்ணியா, ஈச்சந்தீவைச் சேர்ந்த பேராசிரியர். இவரது தந்தை அல்ஹாஜ் பி. எம். கே. முகமது. இவர் கிண்ணியா மகா வித்தியாலயம், கொழும்பு சாஹிராக் கல்லூரி என்பவற்றின் பழைய மாணவராவார். 1966 ஆம் ஆண்டு கொழும்புப் பல்கலைக்கழகத்திற்குச் சென்று அரபுத் துறையில் சிறப்புப் பட்டம் பெற்றார். 1971 ஆம் ஆண்டு ஆசிரியர் நியமனம் பெற்றுக் கொழும்பு சாஹிராக் கல்லூரி, கம்பளை சாஹிராக் கல்லூரி என்பவற்றில் பணியாற்றிய இவர், 1976 ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அரபு - இஸ்லாமிய நாகரிகத்துறை விரிவுரையாளராக நியமனம் பெற்றார். அத்தோடு 1981 இல் இருந்து பலாலி ஆசிரிய பயிற்சிக் கலாசாலையின் பகுதி நேர விரிவுரையாளராகவும் பணியாற்றினார்.<br />
<br />
=={{Multi|வளங்கள்|Resources}}==<br />
{{வளம்|3771|89}}<br />
{{வளம்|12195|பின் அட்டை}}</div>Kajenthini Sivahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D._%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.&diff=208878ஆளுமை:கார்மேகம், எஸ். எம்.2016-12-25T07:46:27Z<p>Kajenthini Siva: </p>
<hr />
<div>{{ஆளுமை1|<br />
பெயர்=கார்மேகம்|<br />
தந்தை=|<br />
தாய்=|<br />
பிறப்பு=1939.11.19|<br />
இறப்பு=2005.01.18|<br />
ஊர்=கல்மதுரை|<br />
வகை=ஊடகவியலாளர்|<br />
புனைபெயர்=கார்வண்ணன், கல்மதுரையான், ஜெயதேவன்|<br />
}}<br />
<br />
கார்மேகம், எஸ். எம். (1939.11.19 - 2005.01.18) மலையகம், கொட்டக்கலை, கல்மதுரை தோட்டத்தைப் பிறப்பிடமாகவும் தமிழகத்தை வசிப்பிடமாகவும் கொண்ட எழுத்தாளர். அட்டன் புனித பொஸ்கோ கல்லூரியில் கல்வி பயின்றவர். மலையக மேம்பாட்டிற்காக பத்திரிகைத்துறை மூலம் சேவையாற்றி வந்த மூத்த பத்திரிகையாளர். வீரகேசரி, தமிழக தினமணி பத்திரிகைகளில் துணை ஆசிரியராகக் கடமையாற்றியவர். தினமணி நாளிதழின் சென்னைப் பதிப்பில் 1988 முதல் 1997 வரை பல்வேறு பொறுப்புகளுடன் பணியாற்றினார். கார்வண்ணன் என்னும் புனைபெயரில் தோட்ட மஞ்சரி பகுதியில் பல கட்டுரைகளை எழுதியும் பல கல்விமான்களையும் அரசியல்வாதிகளையும் அப்பகுதியில் எழுதவைத்தும் மலையக இளைஞர்களை விழிப்படையச் செய்தவர். <br />
<br />
ஒரு நாளிதழின் நெடும்பயணம், கண்டி மன்னன், ஈழத்தமிழரின் எழுச்சி ஆகியன இவரது நூல்கள். இவர் மலையக சிறுகதைகள் அடங்கிய கதைக் கனிகளின் தொகுப்பாசிரியர். இவர் வீரகேசரியில் இணைந்த பிறகு கல்மதுரையான் என்னும் புனைபெயரில் தேயிலையின் கதை கட்டுரையை தொடராக எழுதினார். ஜெயதேவன் என்னும் புனைபெயரில் நான் பிறந்து வளர்ந்த இடம் கட்டுரையை எழுதினார். மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தை ஆரம்பித்து மலையக எழுத்தாளர்களை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்த பெருமைக்குரியவர். ஆறு சிறுகதைப் போட்டிகளை நடத்திய சிறப்புக்குரியவர்.<br />
<br />
=={{Multi|வளங்கள்|Resources}}==<br />
{{வளம்|4428|390-391}}<br />
<br />
== வெளி இணைப்புக்கள்==<br />
*[https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D._%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D._%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D விக்கிபீடியா]</div>Kajenthini Sivahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D._%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.&diff=208877ஆளுமை:கார்மேகம், எஸ். எம்.2016-12-25T07:44:01Z<p>Kajenthini Siva: </p>
<hr />
<div>{{ஆளுமை1|<br />
பெயர்=கார்மேகம்|<br />
தந்தை=|<br />
தாய்=|<br />
பிறப்பு=1939.11.19|<br />
இறப்பு=2005.01.18|<br />
ஊர்=கல்மதுரை|<br />
வகை=ஊடகவியலாளர்|<br />
புனைபெயர்=கார்வண்ணன், கல்மதுரையான், ஜெயதேவன்|<br />
}}<br />
<br />
கார்மேகம், எஸ். எம். (1939.11.19 - 2005.01.18) மலையகம், கொட்டக்கலை, கல்மதுரை தோட்டத்தைப் பிறப்பிடமாகவும் தமிழகத்தை வசிப்பிடமாகவும் கொண்ட எழுத்தாளர். அட்டன் புனித பொஸ்கோ கல்லூரியில் கல்வி பயின்றவர். மலையக மேம்பாட்டிற்காக பத்திரிகைத்துறை மூலம் சேவையாற்றி வந்த மூத்த பத்திரிகையாளர். வீரகேசரி, தமிழக தினமணி பத்திரிகைகளில் துணை ஆசிரியராகக் கடமையாற்றியவர். தினமணி நாளிதழின் சென்னைப் பதிப்பில் 1988 முதல் 1997 வரை பல்வேறு பொறுப்புகளுடன் பணியாற்றினார். கார்வண்ணன் என்னும் புனைபெயரில் தோட்ட மஞ்சரி பகுதியில் பல கட்டுரைகளை எழுதியும் பல கல்விமான்களையும் அரசியல்வாதிகளையும் அப்பகுதியில் எழுதவைத்தும் மலையக இளைஞர்களை விழிப்படையச் செய்தவர். <br />
<br />
ஒரு நாளிதழின் நெடும்பயணம், கண்டி மன்னன், ஈழத்தமிழரின் எழுச்சி ஆகியன இவரது நூல்கள். இவர் வீரகேசரியில் இணைந்த பிறகு கல்மதுரையான் என்னும் புனைபெயரில் தேயிலையின் கதை கட்டுரையை தொடராக எழுதினார். ஜெயதேவன் என்னும் புனைபெயரில் நான் பிறந்து வளர்ந்த இடம் கட்டுரையை எழுதினார். மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தை ஆரம்பித்து மலையக எழுத்தாளர்களை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்த பெருமைக்குரியவர். ஆறு சிறுகதைப் போட்டிகளை நடத்திய சிறப்புக்குரியவர்.<br />
<br />
=={{Multi|வளங்கள்|Resources}}==<br />
{{வளம்|4428|390-391}}<br />
<br />
== வெளி இணைப்புக்கள்==<br />
*[https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D._%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D._%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D விக்கிபீடியா]</div>Kajenthini Sivahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D._%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.&diff=208876ஆளுமை:கார்மேகம், எஸ். எம்.2016-12-25T07:38:24Z<p>Kajenthini Siva: </p>
<hr />
<div>{{ஆளுமை1|<br />
பெயர்=கார்மேகம்|<br />
தந்தை=|<br />
தாய்=|<br />
பிறப்பு=1939.11.19|<br />
இறப்பு=2005.01.18|<br />
ஊர்=கல்மதுரை|<br />
வகை=ஊடகவியலாளர்|<br />
புனைபெயர்=கார்வண்ணன், கல்மதுரையான், ஜெயதேவன்|<br />
}}<br />
<br />
கார்மேகம், எஸ். எம். (1939.11.19 - 2005.01.18) மலையகத்தைச் சேர்ந்த எழுத்தாளர். மலையக மேம்பாட்டிற்காக பத்திரிகைத்துறை மூலம் சேவையாற்றி வந்த மூத்த பத்திரிகையாளர். வீரகேசரி, தமிழக தினமணி பத்திரிகைகளில் துணை ஆசிரியராகக் கடமையாற்றியவர். தினமணி நாளிதழின் சென்னைப் பதிப்பில் 1988 முதல் 1997 வரை பல்வேறு பொறுப்புகளுடன் பணியாற்றினார். கார்வண்ணன் என்னும் புனைபெயரில் தோட்ட மஞ்சரி பகுதியில் பல கட்டுரைகளை எழுதியும் பல கல்விமான்களையும் அரசியல்வாதிகளையும் அப்பகுதியில் எழுதவைத்தும் மலையக இளைஞர்களை விழிப்படையச் செய்தவர். <br />
<br />
ஒரு நாளிதழின் நெடும்பயணம், கண்டி மன்னன், ஈழத்தமிழரின் எழுச்சி ஆகியன இவரது நூல்கள். இவர் வீரகேசரியில் இணைந்த பிறகு கல்மதுரையான் என்னும் புனைபெயரில் தேயிலையின் கதை கட்டுரையை தொடராக எழுதினார். ஜெயதேவன் என்னும் புனைபெயரில் நான் பிறந்து வளர்ந்த இடம் கட்டுரையை எழுதினார். மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தை ஆரம்பித்து மலையக எழுத்தாளர்களை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்த பெருமைக்குரியவர். ஆறு சிறுகதைப் போட்டிகளை நடத்திய சிறப்புக்குரியவர்.<br />
<br />
=={{Multi|வளங்கள்|Resources}}==<br />
{{வளம்|4428|390-391}}<br />
<br />
== வெளி இணைப்புக்கள்==<br />
*[https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D._%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D._%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D விக்கிபீடியா]</div>Kajenthini Sivahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D._%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.&diff=208875ஆளுமை:கார்மேகம், எஸ். எம்.2016-12-25T07:37:08Z<p>Kajenthini Siva: </p>
<hr />
<div>{{ஆளுமை1|<br />
பெயர்=கார்மேகம்|<br />
தந்தை=|<br />
தாய்=|<br />
பிறப்பு=1939.11.19|<br />
இறப்பு=2005.01.18|<br />
ஊர்=கல்மதுரை|<br />
வகை=ஊடகவியலாளர்|<br />
புனைபெயர்=கார்வண்ணன், கல்மதுரையான், ஜெயதேவன்|<br />
}}<br />
<br />
கார்மேகம், எஸ். எம். (1939.11.19 - 2005.01.18) மலையகத்தைச் சேர்ந்த எழுத்தாளர். மலையக மேம்பாட்டிற்காக பத்திரிகைத்துறை மூலம் சேவையாற்றி வந்த மூத்த பத்திரிகையாளர். வீரகேசரி, தமிழக தினமணி பத்திரிகைகளில் துணை ஆசிரியராகக் கடமையாற்றியவர். தினமணி நாளிதழின் சென்னைப் பதிப்பில் 1988 முதல் 1997 வரை பல்வேறு பொறுப்புகளுடன் பணியாற்றினார். கார்வண்ணன் என்னும் புனைபெயரில் தோட்ட மஞ்சரி பகுதியில் பல கட்டுரைகளை எழுதியும் பல கல்விமான்களையும் அரசியல்வாதிகளையும் அப்பகுதியில் எழுதவைத்தும் மலையக இளைஞர்களை விழிப்படையச் செய்தவர். <br />
<br />
இவர் வீரகேசரியில் இணைந்த பிறகு கல்மதுரையான் என்னும் புனைபெயரில் தேயிலையின் கதை கட்டுரையை தொடராக எழுதினார். ஜெயதேவன் என்னும் புனைபெயரில் நான் பிறந்து வளர்ந்த இடம் கட்டுரையை எழுதினார். மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தை ஆரம்பித்து மலையக எழுத்தாளர்களை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்த பெருமைக்குரியவர். ஆறு சிறுகதைப் போட்டிகளை நடத்திய சிறப்புக்குரியவர்.<br />
<br />
=={{Multi|வளங்கள்|Resources}}==<br />
{{வளம்|4428|390-391}}<br />
<br />
== வெளி இணைப்புக்கள்==<br />
*[https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D._%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D._%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D விக்கிபீடியா]</div>Kajenthini Sivahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D._%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.&diff=208873ஆளுமை:கார்மேகம், எஸ். எம்.2016-12-25T07:32:09Z<p>Kajenthini Siva: </p>
<hr />
<div>{{ஆளுமை1|<br />
பெயர்=கார்மேகம்|<br />
தந்தை=|<br />
தாய்=|<br />
பிறப்பு=1939.11.19|<br />
இறப்பு=2005.01.18|<br />
ஊர்=கல்மதுரை|<br />
வகை=ஊடகவியலாளர்|<br />
புனைபெயர்=கார்வண்ணன்|<br />
}}<br />
<br />
கார்மேகம், எஸ். எம். (1939.11.19 - 2005.01.18) மலையகத்தைச் சேர்ந்த எழுத்தாளர். மலையக மேம்பாட்டிற்காக பத்திரிகைத்துறை மூலம் சேவையாற்றி வந்த மூத்த பத்திரிகையாளர். வீரகேசரி, தமிழக தினமணி பத்திரிகைகளில் துணை ஆசிரியராகக் கடமையாற்றியவர். தினமணி நாளிதழின் சென்னைப் பதிப்பில் 1988 முதல் 1997 வரை பல்வேறு பொறுப்புகளுடன் பணியாற்றினார். கார்வண்ணன் என்னும் புனைபெயரில் தோட்ட மஞ்சரி பகுதியில் பல கட்டுரைகளை எழுதியும் பல கல்விமான்களையும் அரசியல்வாதிகளையும் அப்பகுதியில் எழுதவைத்தும் மலையக இளைஞர்களை விழிப்படையச் செய்தவர்.<br />
<br />
=={{Multi|வளங்கள்|Resources}}==<br />
{{வளம்|4428|390-391}}<br />
<br />
== வெளி இணைப்புக்கள்==<br />
*[https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D._%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D._%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D விக்கிபீடியா]</div>Kajenthini Sivahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D,_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D&diff=208870ஆளுமை:கார்த்திகேயப்புலவர், முருகேசையர்2016-12-25T07:29:05Z<p>Kajenthini Siva: </p>
<hr />
<div>{{ஆளுமை|<br />
பெயர்=கார்த்திகேயப்புலவர்|<br />
தந்தை=முருகேசையர்|<br />
தாய்=|<br />
பிறப்பு=|<br />
இறப்பு=|<br />
ஊர்=காரைநகர்|<br />
வகை=புலவர்|<br />
புனைபெயர்= |<br />
}}<br />
<br />
கார்த்திகேயப்புலவர், முருகேசையர் யாழ்ப்பாணம், காரைநகரைப் பிறப்பிடமாகக் கொண்ட புலவர். இவரது தந்தை முருகேசையர். இவர் தமிழ் இலக்கிய இலக்கணங்களை இருபாலைச் சேனாதிராய முதலியாரிடம் பயின்றார். தமது ஊரில் ஒரு வித்தியாசாலையை ஸ்தாபித்துத் தாமே ஆசிரியராக இருந்து கற்பித்து வந்தார். திருத்தில்லைப் பல்சந்தமாலை, காரைநகர்த் திண்ணபுரவந்தாதி ஆகியன இவரது நூல்கள்.<br />
<br />
=={{Multi|வளங்கள்|Resources}}==<br />
{{வளம்|100|209}}<br />
{{வளம்|3003|41-43}}<br />
{{வளம்|963|77}}</div>Kajenthini Sivahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%AF_%E0%AE%90%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D,_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2_%E0%AE%90%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D&diff=208869ஆளுமை:கார்த்திகேய ஐயர், வேங்கடாசல ஐயர்2016-12-25T06:59:31Z<p>Kajenthini Siva: </p>
<hr />
<div>{{ஆளுமை|<br />
பெயர்=கார்த்திகேய ஐயர்|<br />
தந்தை=வேங்கடாசல ஐயர்|<br />
தாய்=|<br />
பிறப்பு=|<br />
இறப்பு=|<br />
ஊர்=நல்லூர்|<br />
வகை=புலவர்|<br />
புனைபெயர்= |<br />
}}<br />
<br />
கார்த்திகேய ஐயர், வேங்கடாசல ஐயர் யாழ்ப்பாணம், நல்லூரைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை வேங்கடாசல ஐயர். இவர் இருபாலைச் சேனாதிராய முதலியாரிடம் தமிழிலக்கண இலக்கியங்களை முறையாகக் கற்றுத் தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் புலமை வாய்ந்தவராகத் திகழ்ந்தார். இவர் ஆறுமுகநாவலருடன் சேர்ந்து பல பிரசங்கங்களைச் செய்தார். <br />
<br />
=={{Multi|வளங்கள்|Resources}}==<br />
{{வளம்|3003|40}}<br />
{{வளம்|963|77}}</div>Kajenthini Sivahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81,_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88&diff=208868ஆளுமை:கார்த்திகேசு, பொலிய விதானை2016-12-25T06:51:09Z<p>Kajenthini Siva: </p>
<hr />
<div>{{ஆளுமை|<br />
பெயர்=கார்த்திகேசு|<br />
தந்தை=பொலியவிதானை|<br />
தாய்=|<br />
பிறப்பு=|<br />
இறப்பு=|<br />
ஊர்=மட்டக்களப்பு|<br />
வகை=புலவர்|<br />
புனைபெயர்=|<br />
}}<br />
<br />
கார்த்திகேசு, பொலியவிதானை மட்டக்களப்பு, கோட்டைக் கல்லாற்றைப் பிறப்பிடமாகக் கொண்ட புலவர். இவரது தந்தை பொலியவிதானை. இவர் தமிழிலக்கியம், வைத்தியம், சோதிடம், மாந்திரீகம் ஆகியவற்றில் புலமை பெற்று விளங்கினார். இவரியற்றிய தனிப்பாடல்களும் கும்மிகளும் வழக்கிலுள்ளன. இவர் இயற்றிய ''இலக்கண விளக்கக் குறிப்புக்கள்'' நூல் இன்னும் அச்சேறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. <br />
<br />
=={{Multi|வளங்கள்|Resources}}==<br />
{{வளம்|963|76}}</div>Kajenthini Sivahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81,_%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88&diff=208865ஆளுமை:கார்த்திகேசு, கருப்பையாப்பிள்ளை2016-12-25T06:40:50Z<p>Kajenthini Siva: </p>
<hr />
<div>{{ஆளுமை1|<br />
பெயர்=கார்த்திகேசு|<br />
தந்தை=கருப்பையாப்பிள்ளை|<br />
தாய்=|<br />
பிறப்பு=|<br />
இறப்பு=|<br />
ஊர்=மாத்தளை|<br />
வகை=கலைஞர், பதிப்பாளர்|<br />
புனைபெயர்= மாத்தளை கார்த்திகேசு|<br />
}}<br />
<br />
கார்த்திகேசு, கருப்பையாப்பிள்ளை மாத்தளையைச் சேர்ந்த நாடகக் கலைஞர், பதிப்பாளர். இவரது தந்தை கருப்பையாப்பிள்ளை. இவர் மாத்தளை கார்த்திகேசு எனவும் அழைக்கப்பட்டார். மாத்தளை விஜய கல்லூரியிலும் கிறிஸ்தவக் கல்லூரியிலும் கல்வி பயின்றார்.<br />
<br />
இவர் 50களில் கிறிஸ்தவக் கல்லூரியின் மாணவனாக இருந்த நாட்களில், கல்லூரியின் உப அதிபர் திரு.செல்லத்துரை மேடையேற்றிய ‘நலமே புரியின் நலமே விளையும்’ நாடகத்திலும் மாத்தளை புனித.தோமையார் கல்லூரி ஆசிரியர் ராஜரட்ணத்தின் ‘அன்பின் வெற்றி, ‘இதுதான் முடிவு’ நாடகங்கள் மூலம் நாடகத்துறைக்குள் உள்வாங்கப்பட்டார். கவின்கலை மன்றத் தயாரிப்பான ‘பலே புரடியூசர்’, ‘வெண்ணிலா’ போன்ற நாடகங்களிலும் நடித்தார். <br />
<br />
1971 இல் இவரின் ‘தீர்ப்பு’ நாடகம் அந்தனி ஜீவாவின் இயக்கத்தில் அரங்கியல் நெறியாளர் சுஹைர் ஹமீட்டால் மேடையேற்றப்பட்டது. இவர் 25 இற்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதித் தயாரித்துள்ளார். இவர் குணச்சித்திரப் பாத்திரங்களிலும் நடித்துள்ளார். களங்கம் (1974), போராட்டம் (1975), ஒரு சக்கரம் சுழல்கிறது (1976) ஆகிய நாடகங்களிலும் இவர் நடித்துள்ளார். இவருடைய நாடகப் பிரதிகள் கொழும்புப் பல்கலைக்கழகம், மொரட்டுவைப் பல்கலைக்கழகம், கொழும்பு றோயல் கல்லூரி, சென். ஜோசப் கல்லூரி, வெஸ்லி கல்லூரி, புனித அன்னம்மாள் பாடசாலைகளில் தமிழ் விழாக்களில் மாணவர்களால் மேடையேற்றப்பட்டுள்ளன. இவர் தன்னுடைய ‘குறிஞ்சிப் பதிப்பகம்' மூலமாக 16 இலக்கிய நூல்களை வெளியிட்டிருக்கின்றார். இலங்கைக் கலாச்சாரப் பேரவையின் தமிழ் நாடகக் குழு 1972 ஆம் ஆண்டின் சிறந்த நாடகத்துக்கான கௌரவத்தினை இவரது ‘காலங்கள் அழுவதில்லை’ நாடகத்துக்கு வழங்கியது.<br />
<br />
==இவற்றையும் பார்க்கவும்==<br />
* [[:பகுப்பு:மாத்தளை கார்த்திகேசு|இவரது நூல்கள்]]<br />
<br />
==வெளி இணைப்புக்கள்==<br />
* [http://www.namathumalayagam.com/2014/07/blog-post_1.html நமது மலையகம் வலைத்தளத்தில் மாத்தளை கார்த்திகேசு ]<br />
<br />
=={{Multi|வளங்கள்|Resources}}==<br />
{{வளம்|13844|118-121}}<br />
{{வளம்|10571|141-144}}</div>Kajenthini Sivahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81,_%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88&diff=208862ஆளுமை:கார்த்திகேசு, கருப்பையாப்பிள்ளை2016-12-25T06:03:42Z<p>Kajenthini Siva: </p>
<hr />
<div>{{ஆளுமை1|<br />
பெயர்=கார்த்திகேசு|<br />
தந்தை=கருப்பையாப்பிள்ளை|<br />
தாய்=|<br />
பிறப்பு=|<br />
இறப்பு=|<br />
ஊர்=மாத்தளை|<br />
வகை=கலைஞர், பதிப்பாளர்|<br />
புனைபெயர்= மாத்தளை கார்த்திகேசு|<br />
}}<br />
<br />
கார்த்திகேசு, கருப்பையாப்பிள்ளை மாத்தளையைச் சேர்ந்த நாடகக் கலைஞர், பதிப்பாளர். இவரது தந்தை கருப்பையாப்பிள்ளை. இவர் மாத்தளை கார்த்திகேசு எனவும் அழைக்கப்பட்டார். மாத்தளை விஜய கல்லூரியிலும் கிறிஸ்தவக் கல்லூரியிலும் கல்வி பயின்றார்.<br />
<br />
இவர் 50களில் கிறிஸ்தவக் கல்லூரியின் மாணவனாக இருந்த நாட்களில், கல்லூரியின் உப அதிபர் திரு.செல்லத்துரை மேடையேற்றிய ‘நலமே புரியின் நலமே விளையும்’ நாடகத்திலும் மாத்தளை புனித.தோமையார் கல்லூரி ஆசிரியர் ராஜரட்ணத்தின் ‘அன்பின் வெற்றி, ‘இதுதான் முடிவு’ நாடகங்கள் மூலம் நாடகத்துறைக்குள் உள்வாங்கப்பட்டார். கவின் கலை மன்றத் தயாரிப்பான ‘பலே புரடியூசர்’ , ‘வெண்ணிலா’ போன்ற நாடகங்களிலும் நடித்தார். <br />
<br />
1971 இல் இவரின் ‘தீர்ப்பு’ நாடகம் அந்தனி ஜீவாவின் இயக்கத்தில் அரங்கியல் நெறியாளர் சுஹைர் ஹமீட்டால் மேடையேற்றப்பட்டது. இவர் 25 இற்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதித் தயாரித்துள்ளார். இவருடைய நாடகப் பிரதிகள் கொழும்புப் பல்கலைக்கழகம், மொரட்டுவைப் பல்கலைக்கழகம், கொழும்பு றோயல் கல்லூரி, சென். ஜோசப் கல்லூரி, வெஸ்லி கல்லூரி, புனித அன்னம்மாள் பாடசாலைகளில் தமிழ் விழாக்களில் மாணவர்களால் மேடையேற்றப்பட்டுள்ளன. இவர் தன்னுடைய ‘குறிஞ்சிப் பதிப்பகம்' மூலமாக 16 இலக்கிய நூல்களை வெளியிட்டிருக்கின்றார். இலங்கைக் கலாச்சாரப் பேரவையின் தமிழ் நாடகக் குழு 1972 ஆம் ஆண்டின் சிறந்த நாடகத்துக்கான கௌரவத்தினை இவரது ‘காலங்கள் அழுவதில்லை’ நாடகத்துக்கு வழங்கியது.<br />
<br />
==இவற்றையும் பார்க்கவும்==<br />
* [[:பகுப்பு:மாத்தளை கார்த்திகேசு|இவரது நூல்கள்]]<br />
<br />
==வெளி இணைப்புக்கள்==<br />
* [http://www.namathumalayagam.com/2014/07/blog-post_1.html நமது மலையகம் வலைத்தளத்தில் மாத்தளை கார்த்திகேசு ]<br />
<br />
=={{Multi|வளங்கள்|Resources}}==<br />
{{வளம்|13844|118-121}}<br />
{{வளம்|10571|141-144}}</div>Kajenthini Sivahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81,_%E0%AE%90%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88&diff=208858ஆளுமை:கார்த்திகேசு, ஐயம்பிள்ளை2016-12-25T05:57:13Z<p>Kajenthini Siva: </p>
<hr />
<div>{{ஆளுமை1|<br />
பெயர்=கார்த்திகேசு|<br />
தந்தை= ஐயம்பிள்ளை|<br />
தாய்=வள்ளியம்மை|<br />
பிறப்பு=1907|<br />
இறப்பு=1987.08.11|<br />
ஊர்=வேலணை|<br />
வகை=ஆசிரியர்|<br />
புனைபெயர்=|<br />
}}<br />
<br />
கார்த்திகேசு, ஐயம்பிள்ளை (1907 - 1987.08.11) வேலணையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆசிரியர். இவரது தந்தை ஐயம்பிள்ளை; தாய் வள்ளியம்மை. இவர் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி, கரம்பொன் சண்முகநாதன் வித்தியாசாலை போன்ற பல பாடசாலைகளில் ஆசிரியராகப் பணிபுரிந்ததுடன் கஷ்ரப்பிரதேசங்களில் வைத்தியப்பணியையும் ஆற்றியுள்ளார். <br />
<br />
இவர் வேலணையில் கல்வி கற்பதற்காகச் சிறார்கள் படும் துன்பத்தைக் கண்டு, துறையூரில் தனது சொந்தக் காணியை அர்ப்பணித்துப் பாடசாலையை அமைத்து ஐயனார் பாடசாலை என பெயர் சூட்டினார். மேலும் துறையூரில் சனசமூக நிலையத்தின் போஷகராக இருந்து இலவச நூல்களையும் பத்திரிகைகளையும் கொடுத்து உதவியதோடு மேலும் பல சமூக சேவைகளையும் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.<br />
<br />
=={{Multi|வளங்கள்|Resources}}==<br />
{{வளம்|4640|298-300}}</div>Kajenthini Sivahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF,_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D&diff=208857ஆளுமை:கார்த்திகாயினி, சுபேஸ்2016-12-25T05:48:45Z<p>Kajenthini Siva: </p>
<hr />
<div>{{ஆளுமை1|<br />
பெயர்=கார்த்திகாயினி, சுபேஸ்|<br />
தந்தை=குலநாயகம்|<br />
தாய்=கருணாவதி|<br />
பிறப்பு=|<br />
இறப்பு=|<br />
ஊர்=மிருசுவில்|<br />
வகை=எழுத்தாளர்|<br />
புனைபெயர்=|<br />
}}<br />
<br />
கார்த்திகாயினி, சுபேஸ் யாழ்ப்பாணம், மிருசுவிலைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை குலநாயகம்; தாய் கருணாவதி. தினகரன் பத்திரிகையின் உதவி ஆசிரியராகக் கடமை புரிந்துள்ளார். இவர் உதயன், சஞ்சீவி, தினக்குரல், இடி ஆகியவற்றில் சிறுகதை, கவிதை, விமர்சனம் எழுதியுள்ளார்.<br />
<br />
இவர் புலோலியூர் கலாபூசணம் க. சதாசிவம் ஞாபகார்த்த சிறுகதைப் போட்டியிலும் புதிய அலை வட்டம் நடாத்திய அகில இலங்கை சிறுகதைப் போட்டியிலும் முதற் பரிசைப் பெற்றார். விபவி கலாச்சார மையம் நடத்திய சிறுகதைப் போட்டியில் சான்றிதழ்கள் பெற்றுள்ளார். கருமுகில் தாங்கும் நிலவு இவரது சிறுகதையாகும்.<br />
<br />
=={{Multi|வளங்கள்|Resources}}==<br />
{{வளம்|1033|07}}<br />
<br />
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]</div>Kajenthini Sivahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE,_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D&diff=208852ஆளுமை:கார்த்திகா, பாலசுந்தரம்2016-12-25T05:31:20Z<p>Kajenthini Siva: Kajenthini Siva பயனரால் ஆளுமை:கார்த்திகா, பாலசுந்தரம், ஆளுமை:கார்த்திகா, இராகவன் என்ற தலைப்புக்கு நக...</p>
<hr />
<div>#வழிமாற்று [[ஆளுமை:கார்த்திகா, இராகவன்]]</div>Kajenthini Sivahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE,_%E0%AE%95%E0%AE%A3%E0%AF%87%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D&diff=207658ஆளுமை:கார்த்திகா, கணேசர்2016-12-24T10:31:03Z<p>Kajenthini Siva: </p>
<hr />
<div>{{ஆளுமை1|<br />
பெயர்=கார்த்திகா, கணேசர்|<br />
தந்தை=முத்தையா|<br />
தாய்=|<br />
பிறப்பு=|<br />
இறப்பு=|<br />
ஊர்=நல்லூர்|<br />
வகை=கலைஞர்|<br />
புனைபெயர்=|<br />
}}<br />
<br />
கார்த்திகா, கணேசர் யாழ்ப்பாணம், திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும் அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட நடனக் கலைஞர். இவரது தந்தை முத்தையா. இவர் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியின் பழைய மாணவி. நடனத்துறை விற்பன்னர் ஏரம்பு செல்லையா, யாழ். இணுவில் வீரமணி ஐயர் ஆகியோரின் மாணவியான இவர், பரதக்கலை பற்றிய மேலறிவினைப் பெறுவதற்காக இந்தியா சென்று வழுவூர் இராமையாப்பிள்ளையிடம் மரபுவழி நடனத்தைக் குருகுல முறையில் கற்றுத் தேறினார். இவர் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் நடன வாரிசாகத் திகழ்கின்றார்.<br />
<br />
இவர் 1972 இல் கொழும்பில் ஆடற் கலையகத்தை நிறுவி நாட்டிய நிகழ்வுகள், பயிற்சிகள் வழங்கிப் பெரும் கலைத்தொண்டினை ஆற்றி வந்த இவர், ''தமிழர் வளர்த்த ஆடற்கலைகள் ''(1969), ''காலந்தோறும் நாட்டியக்கலை'', ''இந்திய நாட்டியத்தின் நாடக மாபு'', ''நாட்டியக் கடலின் புதிய அலைகள்'' ஆகிய நூல்களை வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டு அரசின் கலாசார இலாகா, இங்கிலாந்திலுள்ள பிளாக்பூல் பல்கலைக்கழகம், கொழும்புப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் வருகைதரு விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளார். ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று நடனக் கருத்தரங்குகளையும், விரிவுரைகளையும் நடத்தினார். இவர் பல அரங்கேற்றங்களை நெறியாள்கை செய்துள்ளார். இந்தியாவில் உயர்தர நாட்டியத் தாரகைகள் 21 பேரில் இவரும் ஒருவர். அவுஸ்திரேலியத் தமிழ் கூட்டுத்தாபன வானொலியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் பணிபுரிகின்றார். <br />
<br />
தமிழ்நாடு அரசின் விருது, தஞ்சாவூர் பல்கலைக்கழக விருது, இலங்கை இந்து கலாசார அமைச்சின் நாட்டியக் கலாநிதி விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளார். <br />
<br />
==இவற்றையும் பார்க்கவும்==<br />
* [[:பகுப்பு:கார்த்திகா கணேசர்|இவரது நூல்கள்]]<br />
<br />
=={{Multi|வளங்கள்|Resources}}==<br />
{{வளம்|7571|147}}<br />
{{வளம்|13945|22}}<br />
<br />
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]</div>Kajenthini Sivahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE,_%E0%AE%95%E0%AE%A3%E0%AF%87%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D&diff=207657ஆளுமை:கார்த்திகா, கணேசர்2016-12-24T10:21:47Z<p>Kajenthini Siva: </p>
<hr />
<div>{{ஆளுமை1|<br />
பெயர்=கார்த்திகா, கணேசர்|<br />
தந்தை=|<br />
தாய்=|<br />
பிறப்பு=|<br />
இறப்பு=|<br />
ஊர்=நல்லூர்|<br />
வகை=கலைஞர்|<br />
புனைபெயர்=|<br />
}}<br />
<br />
கார்த்திகா, கணேசர் யாழ்ப்பாணம், திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும் அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட நடனக் கலைஞர். இவர் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியின் பழைய மாணவி. நடனத்துறை விற்பன்னர் ஏரம்பு செல்லையா, யாழ். இணுவில் வீரமணி ஐயர் ஆகியோரின் மாணவியான இவர், பரதக்கலை பற்றிய மேலறிவினைப் பெறுவதற்காக இந்தியா சென்று வழுவூர் இராமையாப்பிள்ளையிடம் மரபுவழி நடனத்தைக் குருகுல முறையில் கற்றுத் தேறினார். இவர் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் நடன வாரிசாகத் திகழ்கின்றார்.<br />
<br />
கொழும்பில் ஆடற் கலையகத்தை நிறுவி நாட்டிய நிகழ்வுகள், பயிற்சிகள் வழங்கிப் பெரும் கலைத்தொண்டினை ஆற்றி வந்த இவர், ''தமிழர் வளர்த்த ஆடற்கலைகள் ''(1969), ''காலந்தோறும் நாட்டியக்கலை'', ''இந்திய நாட்டியத்தின் நாடக மாபு'', ''நாட்டியக் கடலின் புதிய அலைகள்'' ஆகிய நூல்களை வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டு அரசின் கலாசார இலாகா, இங்கிலாந்திலுள்ள பிளாக்பூல் பல்கலைக்கழகம், கொழும்புப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் வருகைதரு விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளார். ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று நடனக் கருத்தரங்குகளையும், விரிவுரைகளையும் நடத்தினார். இவர் பல அரங்கேற்றங்களை நெறியாள்கை செய்துள்ளார். இந்தியாவில் உயர்தர நாட்டியத் தாரகைகள் 21 பேரில் இவரும் ஒருவர். அவுஸ்திரேலியத் தமிழ் கூட்டுத்தாபன வானொலியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் பணிபுரிகின்றார். <br />
<br />
தமிழ்நாடு அரசின் விருது, தஞ்சாவூர் பல்கலைக்கழக விருது, இலங்கை இந்து கலாசார அமைச்சின் நாட்டியக் கலாநிதி விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளார். <br />
<br />
==இவற்றையும் பார்க்கவும்==<br />
* [[:பகுப்பு:கார்த்திகா கணேசர்|இவரது நூல்கள்]]<br />
<br />
=={{Multi|வளங்கள்|Resources}}==<br />
{{வளம்|7571|147}}<br />
{{வளம்|13945|22}}<br />
<br />
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]</div>Kajenthini Sivahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE,_%E0%AE%95%E0%AE%A3%E0%AF%87%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D&diff=207656ஆளுமை:கார்த்திகா, கணேசர்2016-12-24T10:20:27Z<p>Kajenthini Siva: </p>
<hr />
<div>{{ஆளுமை1|<br />
பெயர்=கார்த்திகா, கணேசர்|<br />
தந்தை=|<br />
தாய்=|<br />
பிறப்பு=|<br />
இறப்பு=|<br />
ஊர்=நல்லூர்|<br />
வகை=கலைஞர்|<br />
புனைபெயர்=|<br />
}}<br />
<br />
கார்த்திகா, கணேசர் யாழ்ப்பாணம், திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும் அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட நடனக் கலைஞர். இவர் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியின் பழைய மாணவி. நடனத்துறை விற்பன்னர் ஏரம்பு செல்லையா, யாழ். இணுவில் வீரமணி ஐயர் ஆகியோரின் மாணவியான இவர், பரதக்கலை பற்றிய மேலறிவினைப் பெறுவதற்காக இந்தியா சென்று வழுவூர் இராமையாப்பிள்ளையிடம் மரபுவழி நடனத்தைக் குருகுல முறையில் கற்றுத் தேறினார். இவர் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் நடன வாரிசாகத் திகழ்கின்றார்.<br />
<br />
கொழும்பில் ஆடற் கலையகத்தை நிறுவி நாட்டிய நிகழ்வுகள், பயிற்சிகள் வழங்கிப் பெரும் கலைத்தொண்டினை ஆற்றி வந்த இவர், ''தமிழர் வளர்த்த ஆடற்கலைகள் ''(1969 ), ''காலந்தோறும் நாட்டியக்கலை'', ''இந்திய நாட்டியத்தின் நாடக மாபு'', ''நாட்டியக் கடலின் புதிய அலைகள்'' ஆகிய நூல்களை வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டு அரசின் கலாசார இலாகா, இங்கிலாந்திலுள்ள பிளாக்பூல் பல்கலைக்கழகம், கொழும்புப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் வருகைதரு விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளார். ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று நடனக் கருத்தரங்குகளையும், விரிவுரைகளையும் நடத்தினார். இவர் பல அரங்கேற்றங்களை நெறியாள்கை செய்துள்ளார். இந்தியாவில் உயர்தர நாட்டியத் தாரகைகள் 21 பேரில் இவரும் ஒருவர். அவுஸ்திரேலியத் தமிழ் கூட்டுத்தாபன வானொலியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் பணிபுரிகின்றார். <br />
<br />
தமிழ்நாடு அரசின் விருது, தஞ்சாவூர் பல்கலைக்கழக விருது, இலங்கை இந்து கலாசார அமைச்சின் நாட்டியக் கலாநிதி விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளார். <br />
<br />
==இவற்றையும் பார்க்கவும்==<br />
* [[:பகுப்பு:கார்த்திகா கணேசர்|இவரது நூல்கள்]]<br />
<br />
=={{Multi|வளங்கள்|Resources}}==<br />
{{வளம்|7571|147}}<br />
{{வளம்|13945|22}}<br />
<br />
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]</div>Kajenthini Sivahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF,_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D&diff=207652ஆளுமை:கார்த்திகாயினி, சுபேஸ்2016-12-24T10:16:40Z<p>Kajenthini Siva: </p>
<hr />
<div>{{ஆளுமை1|<br />
பெயர்=கார்த்திகாயினி, சுபேஸ்|<br />
தந்தை=குலநாயகம்|<br />
தாய்=கருணாவதி|<br />
பிறப்பு=|<br />
இறப்பு=|<br />
ஊர்=மிருசுவில்|<br />
வகை=எழுத்தாளர்|<br />
புனைபெயர்=|<br />
}}<br />
<br />
கார்த்திகாயினி, சுபேஸ் யாழ்ப்பாணம், மிருசுவிலைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை குலநாயகம்; தாய் கருணாவதி. தினகரன் பத்திரிகையின் உதவி ஆசிரியராகக் கடமை புரிந்துள்ளார். இவர் உதயன், சஞ்சீவி, தினக்குரல், இடி ஆகியவற்றில் சிறுகதை, கவிதை, விமர்சனம் எழுதியுள்ளார்.<br />
<br />
=={{Multi|வளங்கள்|Resources}}==<br />
{{வளம்|1033|07}}<br />
<br />
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]</div>Kajenthini Sivahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE,_%E0%AE%95%E0%AE%A3%E0%AF%87%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D&diff=207635ஆளுமை:கார்த்திகா, கணேசர்2016-12-24T08:22:07Z<p>Kajenthini Siva: </p>
<hr />
<div>{{ஆளுமை1|<br />
பெயர்=கார்த்திகா, கணேசர்|<br />
தந்தை=|<br />
தாய்=|<br />
பிறப்பு=|<br />
இறப்பு=|<br />
ஊர்=நல்லூர்|<br />
வகை=கலைஞர்|<br />
புனைபெயர்=|<br />
}}<br />
<br />
கார்த்திகா, கணேசர் யாழ்ப்பாணம், திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும் அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட நடனக் கலைஞர். இவர் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியின் பழைய மாணவி. நடனத்துறை விற்பன்னர் ஏரம்பு செல்லையா, யாழ். இணுவில் வீரமணி ஐயர் ஆகியோரின் மாணவியான இவர், பரதக்கலை பற்றிய மேலறிவினைப் பெறுவதற்காக இந்தியா சென்று வழுவூர் இராமையாப் பிள்ளையிடம் மரபுவழி நடனத்தைக் குருகுல முறையில் கற்றுத் தேறினார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் நடன வாரிசாகத் திகழ்கின்றார்.<br />
<br />
கொழும்பில் ஆடற் கலையகத்தை நிறுவி நாட்டிய நிகழ்வுகள், பயிற்சிகள் வழங்கிப் பெரும் கலைத்தொண்டினை ஆற்றி வந்த இவர், 1969 ஆம் ஆண்டு ''தமிழர் வளர்த்த ஆடற்கலைகள்'', ''காலந்தோறும் நாட்டியக்கலை'', இந்திய நாட்டியத்தின் நாடக மாபு, நாட்டியக் கடலின் புதிய அலைகள், நூல்களை வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டு அரசின் கலாசார இலாகா, இங்கிலாந்திலுள்ள பிளாக்பூல் பல்கலைக்கழகம், கொழும்புப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் வருகைதரு விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளார். ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று நடனக் கருத்தரங்குகளையும், விரிவுரைகளையும் நடத்தினார். இவர் பல அரங்கேற்றங்களை நெறியாள்கை செய்துள்ளார். இந்தியாவில் உயர்தர நாட்டியத் தாரகைகள் 21 பேரில் இவரும் ஒருவர். அவுஸ்திரேலியத் தமிழ் கூட்டுத்தாபன வானொலியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் பணிபுரிகின்றார். <br />
<br />
தமிழ்நாடு அரசின் விருது, தஞ்சாவூர் பல்கலைக்கழக விருது, இலங்கை இந்து கலாசார அமைச்சின் நாட்டியக் கலாநிதி விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளார். <br />
<br />
==இவற்றையும் பார்க்கவும்==<br />
* [[:பகுப்பு:கார்த்திகா கணேசர்|இவரது நூல்கள்]]<br />
<br />
=={{Multi|வளங்கள்|Resources}}==<br />
{{வளம்|7571|147}}<br />
{{வளம்|13945|22}}<br />
<br />
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]</div>Kajenthini Sivahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE,_%E0%AE%95%E0%AE%A3%E0%AF%87%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D&diff=207633ஆளுமை:கார்த்திகா, கணேசர்2016-12-24T07:58:07Z<p>Kajenthini Siva: </p>
<hr />
<div>{{ஆளுமை1|<br />
பெயர்=கார்த்திகா, கணேசர்|<br />
தந்தை=|<br />
தாய்=|<br />
பிறப்பு=|<br />
இறப்பு=|<br />
ஊர்=நல்லூர்|<br />
வகை=கலைஞர்|<br />
புனைபெயர்=|<br />
}}<br />
<br />
கார்த்திகா, கணேசர் யாழ்ப்பாணம், நல்லூரைப் பிறப்பிடமாகக் கொண்ட நடனக் கலைஞர். இவர் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியின் பழைய மாணவி. நடனத்துறை விற்பன்னர் ஏரம்பு செல்லையாவின் மாணவியான இவர், பரதக்கலை பற்றிய மேலறிவினைப் பெறுவதற்காக இந்தியா சென்று வழுவூர் இராமையாப் பிள்ளையிடம் மரபுவழி நடனத்தைக் குருகுல முறையில் கற்றுத் தேறினார். <br />
<br />
கொழும்பில் ஆடற் கலையகத்தை நிறுவி நாட்டிய நிகழ்வுகள், பயிற்சிகள் வழங்கிப் பெரும் கலைத்தொண்டினை ஆற்றி வந்த இவர், 1969 ஆம் ஆண்டு ''தமிழர் வளர்த்த ஆடற்கலை'', ''காலந்தோறும் நாட்டியக்கலை'' நூல்களை வெளியிட்டுள்ளார்.<br />
<br />
திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும் ,<br />
இவர் நடனத் துறை விற்பன்னர் ஏரம்பு செல்லையாவின் மாணவி, கொழும்பு பல்கலைக்கழகத்தில் நடன வாரிசு. ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று நடனக் கருத்தரங்குகளிலும், விரிவுரைகளிலும் பங்குபற்றினார். 1969 இல் தமிழர் வளர்த்த ஆடற்கலைகள் நூலை வெளியிட்டார். காலந்தோறும் நாட்டியக் கலை, இந்திய நாட்டியத்தின் நாடக மாபு, தமிழர் வளர்த்த ஆடற் கலைகள், நாட்டியக் கடலின் புதிய அலைகள், <br />
பல நெறியாள்கைகளை செய்துள்ளார். அரங்கேற்றம்<br />
அவுஸ்திரேலியாவில் வசித்து வருபவர். நாட்டியக் கலாநிதி. முதற்குரு யாழ் இணுவில் வீரமணி ஐயர் . இந்தியாவில் உயர்தர நாட்டிய தாரகைகள் 21 பேரில் இவரும் ஒருவர். தமிழ்நாடு அரசின் விருது, தஞ்சாவூர் பல்கலைக்கழக விருது, இலங்கை இந்து கலாசார அமைச்சின் நாட்டியக் கலாநிதி விருது பெற்றுள்ளார். தமிழ்நாட்டு அரசின் கலாசார இலாகா, இங்கிலாந்திலுள்ள பிளாக்பூல் பல்கலைக்கழகம் கொழும்பு பல்கலைக்கழகம் ஆகியவற்றின் வருகை தரு விரிவுரையாளர். அவுஸ்திரேலிய தமிழ் கூட்டுஹ் தாபன வானொலியில் நிகழ்ச்ச்சித் தயாரிப்பாளராகவும் பணிபுரிகின்றார். <br />
<br />
<br />
<br />
<br />
==இவற்றையும் பார்க்கவும்==<br />
* [[:பகுப்பு:கார்த்திகா கணேசர்|இவரது நூல்கள்]]<br />
<br />
=={{Multi|வளங்கள்|Resources}}==<br />
{{வளம்|7571|147}}<br />
{{வளம்|13945|22}}<br />
<br />
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]</div>Kajenthini Sivahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE,_%E0%AE%95%E0%AE%A3%E0%AF%87%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D&diff=207628ஆளுமை:கார்த்திகா, கணேசர்2016-12-24T07:02:45Z<p>Kajenthini Siva: </p>
<hr />
<div>{{ஆளுமை1|<br />
பெயர்=கார்த்திகா, கணேசர்|<br />
தந்தை=|<br />
தாய்=|<br />
பிறப்பு=|<br />
இறப்பு=|<br />
ஊர்=நல்லூர்|<br />
வகை=கலைஞர்|<br />
புனைபெயர்=|<br />
}}<br />
<br />
கார்த்திகா, கணேசர் யாழ்ப்பாணம், நல்லூரைப் பிறப்பிடமாகக் கொண்ட நடனக் கலைஞர். இவர் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியின் பழைய மாணவி. நடனத்துறை விற்பன்னர் ஏரம்பு செல்லையாவின் மாணவியான இவர், பரதக்கலை பற்றிய மேலறிவினைப் பெறுவதற்காக இந்தியா சென்று வழுவூர் இராமையாப் பிள்ளையிடம் மரபுவழி நடனத்தைக் குருகுல முறையில் கற்றுத் தேறினார். <br />
<br />
கொழும்பில் ஆடற் கலையகத்தை நிறுவி நாட்டிய நிகழ்வுகள், பயிற்சிகள் வழங்கிப் பெரும் கலைத்தொண்டினை ஆற்றி வந்த இவர், 1969 ஆம் ஆண்டு ''தமிழர் வளர்த்த ஆடற்கலை'', ''காலந்தோறும் நாட்டியக்கலை'' நூல்களை வெளியிட்டுள்ளார்.<br />
<br />
==இவற்றையும் பார்க்கவும்==<br />
* [[:பகுப்பு:கார்த்திகா கணேசர்|இவரது நூல்கள்]]<br />
<br />
=={{Multi|வளங்கள்|Resources}}==<br />
{{வளம்|7571|147}}<br />
{{வளம்|13945|22}}<br />
<br />
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]</div>Kajenthini Sivahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE,_%E0%AE%95%E0%AE%A3%E0%AF%87%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D&diff=207626ஆளுமை:கார்த்திகா, கணேசர்2016-12-24T06:43:58Z<p>Kajenthini Siva: </p>
<hr />
<div>{{ஆளுமை1|<br />
பெயர்=கார்த்திகா, கணேசர்|<br />
தந்தை=|<br />
தாய்=|<br />
பிறப்பு=|<br />
இறப்பு=|<br />
ஊர்=நல்லூர்|<br />
வகை=கலைஞர்|<br />
புனைபெயர்=|<br />
}}<br />
<br />
கார்த்திகா, கணேசர் யாழ்ப்பாணம், நல்லூரைப் பிறப்பிடமாகக் கொண்ட நடனக் கலைஞர். இவர் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியின் பழைய மாணவி. நடனத்துறை விற்பன்னர் ஏரம்பு செல்லையாவின் மாணவியான இவர், பரதக்கலை பற்றிய மேலறிவினைப் பெறுவதற்காக இந்தியா சென்று வழுவூர் இராமையாப் பிள்ளையிடம் மரபுவழி நடனத்தைக் குருகுல முறையில் கற்றுத் தேறினார். <br />
<br />
கொழும்பில் ஆடற் கலையகத்தை நிறுவி நாட்டிய நிகழ்வுகள், பயிற்சிகள் வழங்கிப் பெரும் கலைத்தொண்டினை ஆற்றி வந்த இவர், 1969 ஆம் ஆண்டு ''தமிழர் வளர்த்த ஆடற்கலை'', ''காலந்தோறும் நாட்டியக்கலை'' நூல்களை வெளியிட்டுள்ளார்.<br />
<br />
==இவற்றையும் பார்க்கவும்==<br />
<br />
=={{Multi|வளங்கள்|Resources}}==<br />
{{வளம்|7571|147}}<br />
{{வளம்|13945|22}}<br />
<br />
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]</div>Kajenthini Sivahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D,_%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE&diff=207625ஆளுமை:காந்திகுமார், நடராசா2016-12-24T06:34:43Z<p>Kajenthini Siva: </p>
<hr />
<div>{{ஆளுமை|<br />
பெயர்=காந்திகுமார்|<br />
தந்தை=நடராசா|<br />
தாய்=அன்னலெட்சுமி|<br />
பிறப்பு=1976|<br />
இறப்பு=|<br />
ஊர்=புங்குடுதீவு|<br />
வகை=பொறியியலாளர்|<br />
புனைபெயர்=|<br />
}}<br />
<br />
காந்திகுமார், நடராசா (1976 - ) புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட பொறியியலாளர். இவரது தந்தை நடராசா; தாய் அன்னலெட்சுமி. இவர் யாழ். இந்துக் கல்லூரியில் கல்வி கற்றுப் பின்னர் மொரட்டுவப் பல்கலைக்கழகத்தில் பயின்று பொறியியலாளராக வெளியேறினார்.<br />
<br />
குறுகிய காலத்தில் தன் திறமையால் முன்னுக்கு வந்தவர். பலரும் வியக்கும் வண்ணம் கொழும்பில் பல தொடர்மாடி வீடுகள், கட்டிடங்கள் கட்டி தன் திறமையை நிலைநாட்டியுள்ளார்.<br />
<br />
=={{Multi|வளங்கள்|Resources}}==<br />
{{வளம்|11649|220}}</div>Kajenthini Sivahttps://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D&diff=207624ஆளுமை:கானகோகிலம், ஜெயம்2016-12-24T06:32:18Z<p>Kajenthini Siva: </p>
<hr />
<div>{{ஆளுமை|<br />
பெயர்=கானகோகிலம்|<br />
தந்தை=ஜெயம்|<br />
தாய்=|<br />
பிறப்பு=1965.12.06|<br />
இறப்பு=|<br />
ஊர்=வட்டுக்கோட்டை|<br />
வகை=கலைஞர்|<br />
புனைபெயர்= |<br />
}}<br />
<br />
கானகோகிலம், ஜெயம் (1965.12.06 - ) யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த மிருதங்க இசைக் கலைஞர். இவரது தந்தை ஜெயம். மிருதங்கம், மத்தளம் போன்ற இசைக் கருவிகளை வாசிக்கும் ஆற்றல் கொண்ட இவர், 1990 இலிருந்து கலைச்சேவை ஆற்றியுள்ளார். வட்டுக்கோட்டை, அராலி, சித்தங்கேணி, காசி விசாலாட்சி சமேத விஸ்வநாத தேவஸ்தானம் போன்ற இடங்களில் இசை நிகழ்வுகளில் மிருதங்கம் இசைத்துள்ளார். தனது கலைச்சேவைக்காக ''கலாவித்தகர்'' பட்டத்தினைப் பெற்றுள்ளார். <br />
<br />
=={{Multi|வளங்கள்|Resources}}==<br />
{{வளம்|15444|102}}</div>Kajenthini Siva